“பட்ட பகலில் சந்தைக்குள் புகுந்து அட்டூழியம்”… துப்பாக்கியை எடுத்து கடைக்காரர்களை துரத்தி துரத்தி.. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நபர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத் மாவட்டம் சாஹிபாபாத் பகுதியில் அமைந்துள்ள புதிய பழம் மற்றும் காய்கறி சந்தையில் திங்கட்கிழமை காலை திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தை செயலாளர் ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது, சில வெளிநாட்டு நபர்கள் திடீரென…
Read more