அரசின் சலுகைகளைப் பெற…. போலி திருமணம் செய்ய நினைத்த பெண்…. போலீஸ் அதிரடி..!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன்பூரில் 300-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் அஸ்மா என்ற பெண், தனது உறவினரான ஜாபர் அகமதுவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர். அவர் தனது…
Read more