மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

Other Story