மன்னிப்புக் கேட்டு கதறியபோதும் விடவில்லை! ‘மகள் மீது சத்தியம் செய்கிறேன்’ – தலித் இளைஞரை நிர்வாணப்படுத்தி, செருப்பால் தாக்கிய கும்பல்.. பகீர் காட்சிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தலித் இளைஞர் ஒருவரைச் செருப்புகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கி, துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்த கட்டாயப்படுத்திய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ, டிசம்பர் 5-ஆம் தேதி…
Read more