வீட்டில் பிரசவம்; தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்…. அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காமண்டபத்தில் ஷமீனா (32) என்ற பெண்ணும் அவருடைய குழந்தையும் பிரசவ சமயத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு…

Read more