ஆசையா இருந்த கணவர் “6-ஆவது பெண் குழந்தை”…. பூசாரியின் பேச்சை கேட்டு வயிற்றை கிழித்த கொடூரம்….!!

உத்தர பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்த கணவருக்கு சவுரப் சக்சேனா மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னா, ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக இருந்தார். ஆனால், கர்ப்பமாக…

Read more

Other Story