அடுத்த அதிர்ச்சி..! விளையாடும்போது மாணவர்களுக்கிடையே வெடித்த மோதல்.. 13 வயது சிறுவன் மரணம்… திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சரவணன் என்பவரது மகன் செல்வம் (13). இவர் ஒரு அரசுப் பள்ளியில் 8-ஆம்…

Read more

  • March 13, 2026
“பந்து தலையில பட்டுருச்சு…. மயக்கமா வருது” 13 வயது சிறுவன் பலி…. 15 வயது சிறுவன் காரணமா….?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட சிறு மோதல், ஒரு பிஞ்சு உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சரவணன் என்பவரின் 13 வயது மகன் செல்வம் விளையாடிக்கொண்டிருந்தபோது, பாரதி என்ற 15 வயது…

Read more

ப்ராஜெக்ட் செய்ய வந்த இடத்தில் பாலியல் தொல்லை?…. போலீசாரையே அதிர வைத்த மாணவியின் வாக்குமூலம்… இறுதியில் நடந்தது இதுதான்..!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் படிப்பு தொடர்பான பணிக்காகச் சென்னை வந்தபோது மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அபிராம்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

வதந்திகளை நம்பாதீங்க! இந்தியர்கள் நலன் காக்கப்படும்!” – திருச்சியில் பிரதமர் மோடி அதிரடி உறுதி… மேற்காசிய போர் குறித்து ‘பிக் ஸ்டேட்மெண்ட்’!

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்…

Read more

மீண்டும் திருச்சியில் ஒரு குட் நியூஸ்….? மகளிர் உரிமைத் தொகை உயருதா….? அமைச்சர் கே.என். நேரு கொடுத்த அப்டேட்….!!

தமிழக அரசியலில் ‘திருச்சி மாநாடு’ என்றாலே ஒரு தனி மும்முரம் தொற்றிக்கொள்ளும். வரும் மார்ச் 9-ம் தேதி சிறுத்தனூரில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாடு, 2026 தேர்தலுக்கான வெற்றிக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Read more

உஷார்!.. பிறந்த குழந்தையை கடத்திய கும்பல்… அரசு மருத்துவமனையிலேயே கைவரிசை… 8 மணிநேரத்தில் மீட்ட போலீஸ்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 14) அரங்கேறிய அந்தப் பதைபதைப்பான சம்பவம், ஒரு வழியாகச் சுபமாக முடிவுக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயின் அருகில் இருந்த பச்சிளம் குழந்தையை, ஒரு மர்ம கும்பல் லாவகமாகக் கடத்திச்…

Read more

  • February 14, 2026
“சுத்தி வளைச்ச போலீஸ்.. சிக்கிய பெண்” – திருச்சி குழந்தை கடத்தல் கேஸ் ‘குளோஸ்’…. குழந்தை பத்திரமாக மீட்பு….!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 11-ஆம் தேதி விக்னேஷ் – சுகன்யா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்த நிலையில், தற்போது அந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையுடன் மாயமான அந்தப் பெண்ணைப் பிடிக்க தனிப்படை…

Read more

அந்த மனசு இருக்கே… இந்த வண்டிக்குள் பாம்பு இருக்கு… சீட்டில் வந்த எச்சரிக்கை… சுதாரித்துக்கொண்ட நபர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் கணபதி என்பவர், நேற்று காலை தனது ஸ்கூட்டரில் திருச்சி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றக் கட்டடம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து அவரது…

Read more

“இன்ஸ்டா மூலம் பழக்கம்”… ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் சமூக வலைதளம் மூலம் அந்தச்…

Read more

​”டிரைவரா.. இல்ல ரவுடியா?” ஏன் வேகமா போறீங்கன்னு கேட்டது தப்பா…. பயணியை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்….!!

திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரின் அராஜகம் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநரிடம், “ஏன் இவ்வளவு வேகமா போறீங்க?” என்று பயணி ஒருவர் நியாயமாகக் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற…

Read more

“நடுரோட்டில் அருவாளோட இப்படியா?”.. 12ஆம் வகுப்பு மாணவனை துரத்திய 17 வயது சிறுவன்…திருச்சியில் கதி கலங்கிய மக்கள்..வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!

திருச்சி மாநகரின் முக்கிய சாலையில் பட்டப்பகலில் நடந்த இந்த மோதல் சம்பவம், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் இன்று காலை ஒரு பதற்றமான சூழல் நிலவியது. அங்கு பள்ளி சீருடை அணிந்த…

Read more

“மாடர்ன் கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களைச் சீரழிக்காதீங்க!”..ஏமாற்றும் ஆண்களுக்கு ஐகோர்ட் ‘வார்னிங்’…முன்ஜாமீன் கேட்ட வாலிபருக்குக் கிடைத்த பதிலடி ..அதிரடித் தீர்ப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர், ஒரு பெண்ணைக் காதலித்து அவருடன் லிவ்-இன்…

Read more

உயிரைப் பறித்த தங்கை காதல்… பழிக்குப் பழியாக மாறிய விபரீதம்… அண்ணன் பலியானது ஏன்?… ஊரே பதறும் பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்..!!!

திருச்சி பாலன் நகர் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பான முன்விரோதத்தில் பெயிண்டர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலன் நகரைச் சேர்ந்த சந்துரு (26) என்ற இளைஞர், நேற்று இரவு தனது…

Read more

“ஆட்சியில் பங்கு என்பது நியாயமான எதிர்பார்ப்புதான்!” – காங்கிரஸின் நீண்ட கால ஏக்கம் குறித்து கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்.

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைத் தான் முழுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். அடிக்கடி தேர்தல் நடந்தால்தான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்றும்,…

Read more

  • January 14, 2026
“என்னை விடுங்கடா!” நடுராத்திரியில் பெண் போலீஸின் கையை கடித்து குதறிய இளைஞர்! துறையூரில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. ரத்த வெள்ளத்தில் அலறிய காவலர்..!!

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது…

Read more

“பாதுகாக்க வேண்டியவங்களே சிதைச்சிட்டாங்க!”.. 6 ஆண்டுகளாக தாத்தா, மாமா உட்பட15 பேர் சிறுமிக்கு செய்த கொடூரம்.. திருச்சியில் கதி கலங்க வைக்கும் சம்பவம்..!!!

திருச்சியில் பாதுகாப்பாக வளர வேண்டிய 16 வயது சிறுமி, சொந்த உறவினர்களாலேயே 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு, அந்தச் சிறுமி 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துன்புறுத்தல்…

Read more

“ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்..திருச்சியில் ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்!”

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் தேர்தலில் அமமுக எடுக்கும் முடிவே வெற்றி கூட்டணியைத் தீர்மானிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, இதுவரை கூட்டணி குறித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!!!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா, வருகிற ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. விழாவின் சிகர…

Read more

“வயசான பிறகு எங்க பொண்ணுங்களை யார் பார்த்துப்பாங்க”… மனவளர்ச்சி குன்றிய மகள்கள்… விடுதியில் உயிரை விட்ட 4 பேர்… ஒரே குடும்பத்தினரின் விபரீத முடிவுவால் திருச்சியே அதிர்ச்சி..!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில் அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, கடந்த 2021-ஆம்…

Read more

  • December 13, 2025
“பொதுக்குழுவின் எதிரொலி” திருச்சியில் அமமுக முக்கிய நிர்வாகிகள் ‘கூண்டோடு’ அதிமுகவில் இணைவு… வலுப்பெறும் எடப்பாடி பழனிசாமியின் கரம்! – அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு..!!!

திருச்சி: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிமுகவில்…

Read more

சிறுபான்மை வாக்குகளை நம்பி…தளபதி விஜய் நிற்கும் தொகுதி இதுதானா? – தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு…

Read more

  • December 3, 2025
அமேசானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் தந்த ஷாக்: ப்ரொஜெக்டருக்குப் பதில் டி-சர்ட்! வாடிக்கையாளருக்குக் கிடைத்த நீதி..!!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி டிவி மெக்கானிக் ஏ. ஐசக் நியூட்டன் என்பவர், கடந்த ஜூலை 9-ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் ₹.2,707-க்கு ஒரு மினி ப்ரொஜெக்டரை ஆர்டர் செய்துள்ளார். ஜூலை 14-ஆம் தேதி அவருக்குக் கிடைத்த பார்சலைத் திறந்து பார்த்தபோது,…

Read more

  • December 2, 2025
“நம்பி வந்த 17 வயது நர்சிங் மாணவி” திருமண ஆசை வார்த்தை சொல்லி தொடர் பாலியல் தொல்லையால் கர்ப்பம்! திருச்சி அருகே நடந்த அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சேர்ந்த ஹரிஷ் (22) என்பவர், நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரின் உறவினர் ஆவார். அந்த மாணவியைப் பார்க்கச் சென்றபோது, அவரது தோழியான திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ஹரிஷுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த…

Read more

திருநங்கையாக மாற நினைத்த இளைஞர்… பெற்றோரின் ஏற்பாட்டால் நடந்த விபரீதம்…அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி, புங்கனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (29) என்ற இளைஞர், திருநங்கையாக மாற விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் பார்த்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாத்திரைகளை உட்கொண்டு விபரீதம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் வேலை செய்து வந்த ராஜ்குமார்,…

Read more

  • November 25, 2025
பெரும் சோகம்: எலி மருந்து குடித்த கர்ப்பிணித் தாய் பலி! குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவர்கள்! திருச்சியில் நடந்த நெஞ்சைப் பிழியும் சம்பவம்..!!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் சேவியரின் மனைவி ரோஸி (25), 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக எலி மருந்து விஷத்தைக் குடித்துள்ளார். இதனால் வீட்டில் மயங்கி விழுந்த…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking : மேலும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.அதன் காரணமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை,விருதுநகர்…

Read more

‘அந்த’ ஒரு முடிவால் வாழ்க்கை மாறியது…. கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு கோடீஸ்வரர் ஆன தமிழர்! இவரின் ‘3-அடுக்கு’ டெக்னிக் என்ன தெரியுமா?

இன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் வியாபாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் விவசாயம் மூலமாகவும் பணம் ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த ஆர். நரசிம்மன் என்பவர், தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத்…

Read more

  • November 12, 2025
பரபரப்பு: 2 அமைச்சர்கள், ஒரு கல்லூரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! போலீஸ் நடத்திய விடிய விடிய சோதனை.. திருச்சி முழுவதும் உஷார்!!!

தமிழகக் காவல்துறை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அதில், திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

  • November 10, 2025
பட்டப்பகலில் பயங்கரம்: காவலர் குடியிருப்பில் புகுந்து வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை! – திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27) என்ற தனியார் கம்பெனி ஊழியர், இன்று காலை வழக்கம் போலப் பணிக்குச் செல்லும்போது, பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் ஒரு கொடூரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “வாய்க்காலில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பயணிகள் படுகாயம்..!!

கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து திருச்சி அருகே கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயமடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு டிரைவர் உட்பட 31 பேருடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து பெங்களூரு சென்ற நிலையில்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

“புதிதாக அப்பா வாங்கிய ஆட்டோ”… குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஜாலியாக சவாரி… தந்தை கண்முன்னே மகளுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த தில்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த இவர், சமீபத்தில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியிருந்தார். இவருக்கு கிரேசிகா (வயது 9) என்ற மகளும், லிதன் ராம் (7) என்ற மகனும்…

Read more

“திருச்சியில் இருந்து சீனாவுக்கு சிறப்பு பேருந்து”…அரசு பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர் பலகை… குழப்பத்தில் தவித்த பயணிகள்…!!!

திருச்சியில் அரசு பஸ்களில் நவீன டிஜிட்டல் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு, பயணிகள் தங்களுக்கு தேவையான பஸ்களை எளிதாக அடையாளம் காண உதவுகின்றன. இந்த பலகைகள், பஸ்களின் வழித்தடம் மற்றும் செல்லும் இடங்களை தமிழில் தெளிவாகவும், இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலும் காட்டுகின்றன.…

Read more

“3 வயது பெண் குழந்தை விற்பனை”… தினமும் மது குடிக்க பணம் கொடுத்த நண்பர்… ரூ.50,000 பணத்துக்காக நடந்த கொடூரம்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

திருச்சி அரியமங்கலம் பகுதியில், 3 வயது பெண் குழந்தையை  தந்தை, ரூ.50 ஆயிரம் தொகைக்காக  விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.…

Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சூலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் பாரதி (21), அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்யப் போவதாக கூறி ஆசை வார்த்தைகளால் அவரை பிரியமாக்கி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்.…

Read more

அடக்கொடுமையே..! “பாலியல் தொல்லை கொடுத்த பாலிடெக்னிக் மாணவர்கள்”… செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்… உயிரை விட்ட மாணவன்… சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

திருச்சி அருகே உள்ள மண்டையூரில் மம்சாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் மாரீஸ்வரன் (21) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மண்டையூரில் உள்ள விடுதியில்…

Read more

“முருங்கை இலை சூப்”‌… கணவனின் பழக்கத்தை சாதகமாக்கி தினசரி கொஞ்சம் கொஞ்சமா… மனைவி போட்ட பகீர் நாடகம்… கள்ளக்காதலனுடன் கைது… பரபரப்பு பின்னணி..!!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சிறுசோழன்பட்டியில், குடும்பத்தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக கணவரை தூக்குமருந்து கலந்து கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுசோழன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (43). விவசாயியான இவர், பக்தர்கள்…

Read more

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்…. ஷாக்கான பெற்றோர்….. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

திருச்சி அமலாபுரம் காலணியில் வசித்து வருபவர் தான் தமிழ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 13ம் தேதியன்று கல்லூரி மாணவி ஒருவரை பேராசிரியர் தனது அறைக்கு அழைத்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியதோடு…

Read more

எம்புட்டு பெரிய கிணறு.. தண்ணீரில் தத்தளித்த மாடு… கயிறாக மாறி ஏணி போல் அடுத்தடுத்து நீரில் இறங்கிய தீயணைப்பு துறை வீரர்கள்… பத்திரமாக மீட்பு… பாராட்டுகளை பெரும் வீடியோ…!!!

திருச்சிராப்பள்ளியில் ஒரு மாடு நீர்த்தேக்கத்தில் சிக்கிக் கிடந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிசய சம்பவமாக மாறியுள்ளது. இந்த காணொளி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வனவிலங்குகளை பாதுகாக்கும் அதிகாரிகளின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலில்…

Read more

  • September 16, 2025
“திமுக–அதிமுகக்கு புதிய சவால்”… விஜயின் கண்களில் இங்குதான் வெற்றி கணக்கு..! மக்களின் எதிர்பார்ப்பில் சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!

தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 13ம் தேதி, தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தையும் இதே தொகுதியில் தொடங்கியிருந்தார். இது, விஜய் திருச்சி கிழக்கை…

Read more

  • September 14, 2025
இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “செய்தியாளரிடம் நடனமாடி ரகளை செய்த TVK தொண்டர்கள்”… நீங்களே விஜய்க்கு பெயர் வாங்கி கொடுத்திடுவீங்க போல… அதிர்ச்சி வீடியோ…!!!!

த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். விஜயின் வருகையால் திருச்சி முழுவதும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகக் கூட்டம் எழுந்தது. கட்டுக்கடங்காத மக்கள்தொகை காரணமாக, விஜயால் பிரசார மேடைக்கு நேரத்துக்கு செல்ல முடியாத சூழல்…

Read more

  • September 14, 2025
“திருச்சியில் விஜய்யின் கைக்கு வந்த வேல்”… எழுத்து நின்று பக்தியுடன் பெற்ற காட்சியின் வைரல் வீடியோ..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி மார்க்கெட் பகுதியில் அமைந்த எம்ஜிஆர் சிலை முன்பாக நடத்தினார். தவெகவின் முதல்  பிரசாரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜயை பார்க்க ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

  • September 13, 2025
“திருச்சியை கண்டுக்காத திமுக அமைச்சர்கள்”… யார் அந்த 2 பேர்… வெளுத்து வாங்கிய தவெக தலைவர்… விஜயின் குற்றச்சாட்டுக்கு அமைச்சரின் பதில் இதுதான்…!!!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். காலைவேளையில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், அங்கிருந்து மரக்கடை வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், நான்கு மணி…

Read more

ஐயோ..! லிப்டில் பொருட்களைக் கொண்டு சென்ற பெண் கணக்காளர்…. தலை நசுங்கி கொடூர பலி… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூரைச் சேர்ந்த துரைராஜின் மனைவி சுமதி (52), காந்தி மார்க்கெட் மயிலம் சந்தையில் உள்ள ஹார்டுவேர் கடையில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார். மூன்று மாடிகள் கொண்ட அந்தக் கடையில், பொருட்களை மேல் தளங்களுக்கு கொண்டு செல்ல திறந்தவெளி லிப்ட்…

Read more

  • September 11, 2025
தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம்… “23 கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை”… என்னென்ன தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது முதற்கட்ட பரப்புரையை வருகிற செப்டம்பர் 13-ம் தேதி திருச்சி மரக்கடை பகுதியில் தொடங்கவுள்ளார். இந்த நிலையில், அவரது பிரசாரம் நடைபெறும் பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாதென்ற காரணத்துடன்,…

Read more

  • September 10, 2025
புதிய வழியில் விஜய் அரசியல் நடை! “சிக்கலுக்கு மத்தியில் ரூட்டை மாற்றி பரப்புரை தொடக்கம்..!!!

தவெக தலைவர் விஜய், திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி மக்களுடன் நேரடியாக சந்தித்து பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆரம்பத்தில், முக்கியமான பகுதியாகக் கருதப்படும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை நடத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி”… திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுவர்… நொடியில் பலியான சோகம்… பெற்றோர் கதறல்..!!!

திருச்சி மாவட்டம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில், சுவர் இடிந்து விழுந்து 11 வயது சிறுமி உயிரிழந்த வருத்தகரமான சம்பவம் இன்று நிகழ்ந்தது. சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற 11 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.…

Read more

“இரவு நேரம்”… பதுங்கி பாய்ந்து கூலி தொழிலாளியை அரிவாளால் துடிக்க துடிக்க… தலையை மட்டும் தனியா வெட்டி எடுத்து சென்ற கொடூரம்… திருச்சியில் பரபரப்பு..!!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி மாதவி (28), மகள் அர்ச்சனா (6) ஆகியோரும் உள்ளனர். மாதவியின் தாய் பாப்பம்மாள் வசிக்கும் முள்ளிப்பாடி கிராமத்தில், கடந்த நான்கு மாதங்களாக…

Read more

  • September 3, 2025
“ஜனாதிபதி வருகை”… ஸ்ரீரங்கம் கோவிலில் சும்மா படுத்திருந்த முதியவரை கொடூரமாக தாக்கிய போலீஸ்காரர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) தரிசனம் செய்ய வருகை தரும்  நிலையில், கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் இறங்குமிடத்திலிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியிலும், கோவில் வளாகத்தின் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

Other Story