• August 25, 2025
பரபரப்பு..!! அதிமுக பரப்பரையில் 108 ஆம்புலன்ஸ் மீது அட்டாக்… ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி… நடந்தது என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில், எதிர்வரும் 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக, ஆத்தூர் சாலையை ஒட்டி ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கிடையே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்…

Read more

ஒன்றரை வயது குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல்… 3 பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்ற மர்ம நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே ஏலூர்பட்டி சாலையோரத்தில் வசித்து வரும் சபிதா (27), தனது மூன்று குழந்தைகளான பிரஜீத் (8), ரஞ்சித் (5), ரக்சிதா (1.5) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…

Read more

“என்னோட பேசலனா உன்னோட நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்”… 16 வயது சிறுமியை மிரட்டிய 17 வயது மாணவன்… வெளியான பகீர் பின்னணி…!!

திருச்சி அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த…

Read more

  • August 17, 2025
“கணவன் மரணம்”… 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்த பெண்… வயது குறைந்த வாலிபர் மீது மலர்ந்த காதல்… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கொடூரம்… மதுரையில் பகீர்..!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகே பொட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜாவின் மகன் சதீஸ்குமார் (21), தும்பப்பட்டியைச் சேர்ந்த ராகவி (29) என்பவருடன் பழகி பின்னர் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராகவியின் கணவர் செல்வம் 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த…

Read more

  • August 3, 2025
நீ காதல் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெத்துருக்க… என்னோட ஆசைக்கும் இணங்கனும்… பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ் SI… பரபரப்பு சம்பவம்..!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னை உல்லாசத்துக்காக அழைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த பெண் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், போலீஸ் நிலையத்துக்கு…

Read more

ரஷ்யாவில் படிக்கும் தனது மகளின் படிப்புக்காக ரூ.3,60,000 அனுப்ப கூறிய தந்தை… மோசடியில் ஈடுபட்ட பிரபல டாக்டர்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரத்தில் ஜெய் சரண்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மருத்துவ அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம்…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

“வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…” நள்ளிரவில் கழுத்தை அறுத்து நகை திருட்டு…! ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட கொடூரம்….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியகுளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை தெரசு (65). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் மூதாட்டி மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில்…

Read more

பேரதிர்ச்சி…! தொடரும் பயங்கரம்… “மீண்டும் நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை”… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டி கிராமத்தில் கொடூர கொலை சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தை தெரசு (வயது 65), கடந்த சில ஆண்டுகளாக தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்துவருகிறார். இவரது…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் விபரீதம்… திருச்சியில் சோகம்..!!!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்…

Read more

  • July 10, 2025
“மூச்சுக்குழாயில் தற்செயலாக சிக்கிய ஊசி… உயிருக்கு போராடிய 18 வயது பெண்… கடைசிக்கணத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்!”

திருச்சி ஐ.எம்.ஐ.டி நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாலை தற்செயலாக ஊசியை விழுங்கிய நிலையில், உடனடியாக அவரை அவரது உறவினர்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. 21 பேர் படுகாயம்.. கோவையில் பரபரப்பு.!!!

திருச்சியிலிருந்து கோவையை நோக்கி தனியார் மின்சார ஆம்னி பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து கோவை கருமத்தம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்…

Read more

அடேங்கப்பா..! பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா..? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுதினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக முடி காணிக்கை செலுத்தி நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். அதோடு தான் வேண்டிய காரணம் நிறைவேறிவிட்டால்…

Read more

முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

பெரும் சோகம்…! அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆர்டிஓ துடிதுடித்து பலி…. ஓட்டுனர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம்…

Read more

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!

திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு…

Read more

“சொத்து எழுதி வாங்கிட்டாங்க; சாப்பாடு கூட தரல…”ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது முதியவர்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை(55), சின்னசாமி என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும் தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர்.  மேலும் அவர்…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

“ரூ.9 லட்சம் கொடுத்தும் தவறான சிகிச்சை…” கண்பார்வையை இழந்து தவித்த விவசாயி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

திருச்சி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சிந்தலவாடியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் (வயது 43) கடந்த 2017-ம் ஆண்டு கடன் பிரச்னையால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை முசிறியில்…

Read more

அம்மாடியோ… என்ன இது…! சூட்கேஸை திறந்ததும் எட்டிப் பார்த்த அரியவகை பல்லி…. ஷாக்கான அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக போதை பொருள் கடத்தி வரப்பட்டது. இந்தப் போதை பொருட்களின் மொத்த…

Read more

“ரீல்ஸ் மோகம்”… பணத்திற்காக இப்படி செய்கிறார்கள்… இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க…

Read more

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள்…! “தலைமையாசிரியர் அறையில்….” யாருமே எதிர்பாக்காத சம்பவம்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறையின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கணினி பொருட்களை திருடி…

Read more

தங்கை கணவருடன் தகாத உறவு கொண்ட மனைவி… தட்டிக்கேட்ட கணவர் கொடூர கொலை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற…

Read more

“Exam-ன் போது திடீரென உயிரிழந்த தந்தை”.. தீராத வேதனையிலும் தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவி… 461 மார்க் எடுத்து சாதனை…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் சஞ்சனா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின்போது உடல்நலக் குறைவினால் காலமானார்.…

Read more

அதிர்ச்சி…! 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்த 42 வயதான அலெக்ஸ், தனது மனைவி விக்டோரியா, மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆலியா மற்றும் ஆராதனா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை…

Read more

“சொந்த அக்கான்னு கூட பார்க்கலையே…” வலியில் துடித்த பெண்…. தம்பி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அப்துல் கலாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்கா மும்தாஜ். இந்த நிலையில் அக்காவுக்கும் தன் தம்பிக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால்…

Read more

“பிறந்த குழந்தையை வீட்டுக்குள் புதைத்து….” 4 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.…

Read more

“படிப்பறிவு இல்ல… ஆனால் கூகுள் மேப் இருக்கே…” கோவில்களில் கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து…

Read more

“திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”… 5 வயது மகனுக்கு வாயில் மது ஊற்றி பாலியல் தொந்தரவு… 2 பேர் கைது‌.. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் நாசர் அலி என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கேகே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அந்தப்…

Read more

“நெருங்கிய நண்பனின் மனைவிக்கு ஜூஸ் கொடுத்து”… செல்போனில் ஆபாச வீடியோக்கள்… தொடர்ந்து மிரட்டி… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகர் பகுதியில் தனக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முத்துக்குமார் (38). இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே நிறுவனத்தில் பிட்டராக வேலை…

Read more

“அம்மாகிட்ட போகணும்…” 5 வயது மகனின் வாயில் மதுவை ஊற்றி…. நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்தநகரை சேர்ந்த நாசர் அலிக்கு(30) சொந்தமாக கே.கே நகர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இவருக்கும் திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 வயதில் மகன் உள்ளார். சம்பவம்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னோம்…” தனியார் நிறுவன ஊழியர் செய்த காரியம்…. கதறி அழுத பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(29) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அந்த பகுதியிலேயே சுற்றி…

Read more

2-வது பிரசவத்திற்கு ஹாஸ்பிடல் சென்ற தாய்…. 3 வயது மகனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). இவரது மனைவி தாரணி(30). இவர்களது மகன் சைலேஷுக்கு 3 வயது ஆகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான தாரணி 2-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சைலேஷ் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்.…

Read more

கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ஊழியர்…. 5 வயது மகனை நண்பருடன் சேர்ந்து…. பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது…

Read more

“அம்மா… வேண்டாம் மா..” உடல் எரிந்த நிலையில் கிடந்த மகன்…. தாயின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் பின்னணி…!!

திருச்சி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கோபிநாத் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணி…

Read more

“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

“என் பையன் அடிச்சிட்டான்….” கோபத்தில் வீட்டை விட்டு சென்ற தாய்…. மறுநாள் மகன் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் மேல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சகிலா. குடும்பப் பிரச்சனை காரணமாக சகிலா தனது கணவரை பிரிந்து மகன் அஜயுடன்(23) தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த…

Read more

காதலியை திருமணம் செய்த 19 வயது மாணவர்…. தாக்குதல் நடத்தி சிறுமியை இழுத்து சென்ற உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…..!!து சென்ற

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் மற்றும் கழுகூர் பகுதியில் உள்ள 17 வயது பள்ளி மாணவி இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் விரோதத்தைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் இருவரும் அய்யர்மலையில் உள்ள…

Read more

“பார்த்தா மகாலட்சுமி மாதிரி இருக்காங்க”… ஆனா BUS-ல் பார்த்த வேலை இருக்கே… அலறிய மூதாட்டி… ஆட்டோ ஓட்டுநர்களின் சாமர்த்தியம்… யாரையும் நம்பக்கூடாது போல..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பெரியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேலை கட்டி மிகவும் டீசண்டாக இருந்த இரண்டு…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…

Read more

பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா…? தங்கையை கொன்று தூக்கில் தொங்க விட்ட அண்ணன்…. பரிதவிக்கும் 3 வயது குழந்தை…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3…

Read more

தலைக்கேறிய மது போதை… தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து நண்பர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி லால்குடி அடுத்துள்ள பகுதியில் அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் லால்குடி அருகே உள்ள பகுதியில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய இரண்டு பேருடன்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

சுற்றுலா வந்த மலேசிய தம்பதி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!!

மலேசியாவைச் சேர்ந்த ஜி.லோகன் -சுப்பம்மா தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தனர். இந்த தம்பதியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும்…

Read more

டிராக்டர் மீது மோதிய லாரி… மூன்று பெண்கள் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஆண்டு தோறும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரிசி ஆலையில் வீட்டு உபயோகத்திற்காக அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி வந்தனர். அதனால் மண்ணச்சநல்லூர் அரிசி ஆலையில் அரிசி வாங்குவதற்காக 20…

Read more

உங்களுக்கு என்ன பிரச்சனை…? நள்ளிரவில் இளம்பெண்ணுடன்… பள்ளிக்குள் நுழைந்து அத்துமீறிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பெண்ணுடன் நள்ளிரவில் நுழைந்த இளைஞர் பள்ளி வளாகத்தில் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில் வாளாடி புது ரோட்டைச் சேர்ந்த நவீன் என்பவர்…

Read more

“பள்ளி விடுதியில்”… மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார்… கண்டுகொள்ளாத வார்டன்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சுமார் 110 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு வார்டனாக பாதிரியார் குழந்தைநாதன் (48)…

Read more

Other Story