ரஷ்யாவில் படிக்கும் தனது மகளின் படிப்புக்காக ரூ.3,60,000 அனுப்ப கூறிய தந்தை… மோசடியில் ஈடுபட்ட பிரபல டாக்டர்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரத்தில் ஜெய் சரண்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மருத்துவ அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம்…
Read more