அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 89 -ஆவது வயதில் முதுகலை பட்டம் முடித்துள்ளார். அவர் தன்னுடைய 16 வயதில் உயர் கல்வி படிப்பை முடித்து விட்டார். ஆனால் வறுமை மற்றும் திருமணம் போன்ற காரணங்களால் அவரால் மீண்டும் படிப்பை தொடர முடியவில்லை. அதனால் படிப்பை நிறுத்தி விட்டார். இந்நிலையில் 84 வயதில் மீண்டும் படிப்பில் ஆர்வம் வந்தவுடன் அந்த நாட்டில் உள்ள நியூ ஹாம்ப்ஸைர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து MA English & creative writing முடித்துள்ளார்.