விமான நிலையத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல்…
Read more