திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சூலியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு. அவரது மகன் பாரதி (21), அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்யப் போவதாக கூறி ஆசை வார்த்தைகளால் அவரை பிரியமாக்கி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கினார்.…

Read more

Other Story