நெஞ்சே பதறுது..! “15 வயசு சிறுமிக்கு பாலியல் கொடுமை”… சிறுவர்களே இப்படி செய்யலாமா..? அதுவும் 9 பேர்… திருச்சியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலக்கரை…
Read more