“மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம்ங்க” இரவு நேரத்தில் 3 எலி மருந்து ஆர்டர்…. டெலிவரி ஊழியருக்கு வந்த சந்தேகம்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு டெலிவரி ஊழியரின் சமயோசித புத்தியையும் மனிதாபிமானத்தையும் போற்றும் விதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த ஊழியருக்கு இரவு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து மூன்று எலி மருந்து பாக்கெட்டுகள் ஆர்டர் வந்துள்ளது. பொருட்கள் வழங்கச் சென்றபோது,…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

Other Story