இனி புக் செய்து கேன்சல் செய்தால் அபராதம்…. தமிழக ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு செக்…!!

சென்னையில் அதிகமானவர்கள் தினந்தோறும் வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து கழக காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றனர். ஆட்டோவை புக் செய்தால் செல்ல வேண்டிய இடத்தை கேட்டு அதன் பிறகு தான்…

Read more

இதை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் ஆட்டோ மற்றும் பேருந்து விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் இருந்து எட்டு பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தார்கள். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

மக்களுக்காக இதை செய்யுங்க…! ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு….. காவல்துறை போட்ட திடீர் உத்தரவு….!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

கட்டணத்தை உயர்த்த கோரி…. ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவிப்பு…!!!

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். “2013ஆம் ஆண்டு முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பைக் டாக்ஸிக்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. எனவே அரசு குறைந்தபட்ச…

Read more

Other Story