தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் பேருந்தில் அலறிய 17 வயது மாணவி… மத்திய வேளாண்துறை அதிகாரி செய்த அசிங்கம்… பரபரப்பு சம்பவம்..!!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, சென்னையில் படித்து வருகிறார். வழக்கம்போல் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தபோது, அயர்ந்து தூங்கியிருந்த மாணவிக்கு பின்புறம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த…
Read more