காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர் .

இதனையடுத்து மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  அந்த இளைஞரை தாக்கி ஏழு பேரை கைது செய்துள்ளனர்.