”இன்னைக்கு தான் அந்த நாள்….” ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா….? திருத்தம் செய்ய இதோ சூப்பர் வாய்ப்பு….!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டல்! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் திருத்தம் போன்றவற்றைச் செய்ய முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்காக, இன்று (14.03.2026, சனிக்கிழமை) சிறப்பு…

Read more

பயங்கரமான சர்ப்ரைஸ்…. படிப்பறிவு தேவையில்லை…. நீங்களும் ஆகலாம் முதலாளி…. தமிழக அரசின் அதிரடி TWEES திட்டம்….!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களாக உள்ள பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும், அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றவும் ‘TWEES’ (TN Women Entrepreneurs Empowerment Scheme) என்னும் சிறப்பான திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 55 வயதுக்குட்பட்ட…

Read more

BREAKING: ரேஷன் கார்டுகள் ரத்து….? உடனே இதை பண்ணுங்க…. மத்திய அரசின் அவசர உத்தரவு….!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசு ஓர் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயமாக e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். இந்தச் செயல்முறையை முடிக்காதவர்களின் ரேஷன் அட்டைகள்…

Read more

குடும்ப அட்டைதாரர்களே..! இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே வேலையை முடிங்க..!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

மக்களே உடனே போங்க..! மார்ச் 31-ஆம் தேதி தான் கடைசி தேதி… ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

“ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிச்சிங்களா….?” எல்லாம் ரெடி…. தயாராக இருங்கள்….!!

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய காடுகளை வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்க இருக்கிறது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த குடும்ப அட்டையின் மூலமாக மக்கள்…

Read more

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்குக…. ஒபிஎஸ் வலியுறுத்தல்….!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்ததுபோல், பொங்கல்…

Read more

ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுமா….? தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வந்தது சிக்கல்…!!!

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

Other Story