“வளர்ப்பு நாய் கடித்ததால் நாய் போல குணம்”… தண்ணீர் கூட குடிக்க முடியல… ரேபிஸ் தொற்றால் துடிதுடித்து போன தொழிலாளி.. சேலத்தில் அதிர்ச்சி.. !!
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நெசவுத் தொழிலாளி, ரேபிஸ் நோய் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, குப்புசாமியை அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்தது. ஆனால்,…
Read more