• November 22, 2025
Breaking: திமுக நிர்வாகி சுட்டுக்கொலை… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில், கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் கிரான்காடு திமுகவின் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார். இவருக்கும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட…

Read more

  • November 20, 2025
விஜய்க்கு சிக்கல்! – சேலத்தில் ‘டி.ச. 4’ பரப்புரைக்கு அனுமதி கிடைக்குமா? போலீஸ் தீவிர ஆலோசனை..!!

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின்  பரப்புரை மீண்டும் தொடங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, டி.ச. 4 திட்டத்தின் கீழ் சேலத்தில் பரப்புரை நடத்த த.வெ.க. சார்பில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் (SP)…

Read more

  • November 17, 2025
“யார் யாரு வராங்கனு பாருங்க!” – எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி! அதிமுக கூட்டணியில் அடுத்த இணையும் கட்சிகள் இவர்களா?

தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும்…

Read more

இரட்டை கொலை அதிர்ச்சி..! கல்குவாரி குட்டையில் மிதந்த மூதாட்டிகளின் சடலங்கள்… பரிதவித்து நிற்கும் குடும்பத்தினர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கணசாலை நகராட்சி தூதனூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது பாவாயி என்பவர் விவசாயக் கூலி தொழிலாளியாகவும், 75 வயது பெரியம்மாள் ஆடுகளை வளர்த்து வாழ்ந்தும் வந்தார். இருவரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினர்;…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! “6 கிராம் தங்கத்துக்காக மூதாட்டி துடிக்க துடிக்க படுகொலை”… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த வேம்படிதாளம் இந்திராநகர் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி மாரியம்மாள் (85) என்பவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்வே ஊழியராக இருந்த தங்கவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பின்னர்…

Read more

“2 மாசம் ஆகிட்டு”… இனி சந்தேகப்பட மாட்டேன் தயவு செஞ்சு என் கூடவா… அழைத்த கணவன்.. மறுத்த மனைவி… அடுத்து நடந்த கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!!

சேலத்தில் நடந்த குடும்ப தகராறில், கணவன் மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (37). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு மனைவி ரதிதேவி (27). இவர்கள் இருவரும் காதலித்து,…

Read more

“அரிசி கடத்தல்”…. விவசாயிடம் ரூ. 15000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, இரண்டு மாதங்களுக்கு முன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் அதே செயலில் ஈடுபடாத…

Read more

“15 வயது தான்”.. 9-ம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (24). இவர், அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வளர்த்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவளுடன் திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் அதிகாரிகளுக்குத்…

Read more

“போதை ஆசாமியின் அட்ராசிட்டி” … அரசு பேருந்தில் படியில் தொங்கியவாறு பயணம்… ஆத்திரத்தில் நபரை எட்டி உதைத்த நடத்துனர்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கனமழை நகரமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழைய பேருந்து நிலையம், கிச்சிபாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளானனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு போதை ஆசாமி…

Read more

Breaking: திமுகவுக்கு ஷாக்..! “வேட்டையை தொடங்கிய அதிமுக”… இபிஎஸ் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்..!!!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் திருப்புமுனையை உருவாக்கும் நோக்கில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக இருந்த ஜி.பி.…

Read more

  • September 19, 2025
தொடரும் அதிரடி..! ஆட்டத்தை தொடங்கிய அதிமுக..! “இபிஎஸ் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்”… சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, தவெக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக பல்வேறு மாற்றுக்கட்சியினரை…

Read more

“ரூ. 10000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. நில அளவீடு செய்ய … லஞ்சம் கேட்ட சர்வேயர்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குமரேசன், தனது நிலத்தை அளவீடு செய்து தனி பட்டா பெற விண்ணப்பித்தார். ஆனால், ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா (வயது 29) மற்றும் அவரது உதவியாளர் கண்ணதாசன் (வயது 37)…

Read more

ஐயோ..! நிச்சயமான பெண்ணை ஆசையாக பார்க்க நண்பருடன் சென்ற இளைஞர்… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து… கதறி துடிக்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (27) என்ற இளைஞர், திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டாவது திருமணத்திற்காக திருச்சி உறையூரில் பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்க, தனது நண்பர் தினேஷ்குமார் (28) உடன் இருசக்கர வாகனத்தில் சேலத்தில்…

Read more

“திருமணம் ஆகி 10 நாளாகியும் முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்”… ஆசையோடு காத்திருந்து ஏமாந்த மாப்பிள்ளை… குழந்தைக்கு தாயான பெண்ணுடன்… பதற வைக்கும் சம்பவம்…!!!!

சேலம் மாவட்டத்தில், ஏற்கனவே திருமணமான பெண்ணை மறைத்து இரண்டாவது முறையாக திருமணம் செய்து வைத்த மோசடி சம்பவம் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக, பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேட்டூர்…

Read more

“விவசாயம் செய்ய முடியல”… பட்டப் பகலில் கலெக்டர் ஆபீஸ் முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய 4 பேர்… தாய், தந்தை, மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நிலம் தொடர்பான தகராறால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் (45), அவரது…

Read more

“ரூ.20 கொடுத்து 8 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்த 44 வயது நபர்”… கதறி அழுததும் பதறி ஓடிய அண்ணன்… அந்தக் காட்சியை கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 44 வயது தமிழரசன் என்பவர் 20 ரூபாய் கொடுத்து தனியாக அழைத்துச் சென்றார். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர்,…

Read more

  • August 29, 2025
“முகம் முழுவதும் ரத்தம்”… வாய்க்குள் திணிக்கப்பட்ட துணி… கொடூர நிலையில் பிணமாக கிடந்த திருநங்கை… 23 வயது வாலிபர் தலைமறைவு… வெளியான பரபரப்பு பின்னணி…!!!

சேலம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் – ராணி தம்பதியின் இளைய மகனான சரவணன் (31), கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி வனிதா என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.…

Read more

  • August 29, 2025
குஷியில் இபிஎஸ்..! அதிமுக சேலத்தில் ஒரே நாளில் 1000-க்கும் அதிகமானோர் ஐக்கியம்… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்…!!!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டு முக்கிய கட்சிகள் மாற்றுக்கட்சியினரைக் கவரும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதில்,…

Read more

மனசாட்சியே இல்லையா..! 2ஆவது பிறந்த பெண் குழந்தை…9 நாளிலேயே போலி சான்றிதழ் தயாரித்து ரூ. 1.20 விற்ற கொடூர தம்பதி… வெளியான பதற வைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தத் தம்பதி,…

Read more

“4 வருஷமா உங்க அப்பா பாலியல் ரீதியா துன்புறுத்துறாரு”…. தந்தையையும், லிவ்விங் மனைவியையும் துண்டு துண்டாக வெட்டிய மகன்… தனித்தனி மூட்டைகளாக ஏரியில் வீசிய கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!!!

சேலத்தில் மகுடஞ்சாவடியில் 23 வயது இளைஞர் ஆகாஷ், தனது தந்தை பழனிசாமி (47) மற்றும் அவரது லிவிங் பார்ட்னர் ஜெயலட்சுமி (38) ஆகியோரை கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு வெவ்வேறு ஏரிகளில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை…

Read more

  • August 22, 2025
காலையிலேயே சோகம்…! கோர விபத்து… லாரி மீது வேன் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலி!…. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே இன்று (ஆக.22) அதிகாலை நேரத்தில் சோகத்தையும், வலியையும் ஏற்படுத்தும் கோர விபத்து ஒன்று ஏற்பட்டது. பவானியில் உள்ள கோயிலுக்கு சென்று  வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கமலம், சுகுமார், சுசீலா மற்றும் அதே பகுதியை சேர்ந்த…

Read more

“வளர்ப்பு நாய் கடித்ததால் நாய் போல குணம்”… தண்ணீர் கூட குடிக்க முடியல… ரேபிஸ் தொற்றால் துடிதுடித்து போன தொழிலாளி.. சேலத்தில் அதிர்ச்சி.. !!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நெசவுத் தொழிலாளி, ரேபிஸ் நோய் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, குப்புசாமியை அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்தது. ஆனால்,…

Read more

“தாய், தங்கையுடன் வாழ்ந்த வாலிபர்…” தாத்தாவின் ஆசை…! தலையில் கல்லை போட்டு கொன்ற மாமன் மகன்கள்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவர் கூலி வேலை பார்த்து தனது தாய் லில்லி புஷ்பா மற்றும் தங்கையை கவனித்து வந்தார். புஷ்பா தனது தந்தை தனக்கு எழுதி கொடுத்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த…

Read more

“ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல்”… பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநம்பியை திருமணம் செய்த இளம் பெண்… சுயமரியாதை திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் துரைராஜ் என்பவரின் மகள் இலக்கியா ஸ்ரீ (21) என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரி பெண்ணான இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி(21) என்பவரை பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக…

Read more

அடப்பாவிகளா…! மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற 3 பேர்…. “கல்லூரி மாணவனை நிர்வாணமாக்கி…” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் முஹம்மது மன்சூர் .19 வயதான முகமது மன்சூர் சூரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து…

Read more

  • August 12, 2025
“2 மாசமா லாட்ஜில் ரூம் போட்ட தம்பதி”… விடுதி அறையில் பிணமான மனைவி… பணத்துக்காக சென்ற கணவன்… இறுதி சடங்கு செய்வேன்னு சொல்லிட்டு கடைசியில் இப்படி பண்ணிட்டாரே..?

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக் காண்டிராக்டர் யுவராஜ் மனைவி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான உமாமகேஸ்வரிக்கு நீண்டகாலமாக உடல் நலப் பிரச்சனை இருந்து…

Read more

  • August 8, 2025
ஆத்தூர் அதிர்ச்சி வீடியோ..!!! ஆசிட் வீசி, துப்பாக்கியால் மிரட்டி 80 பவுன் நகை கொள்ளை முயற்சி! நகைக்கடையில் நடந்த செம்ம ட்விஸ்ட்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியில் உள்ள நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் ஆசிட் வீசி, துப்பாக்கியால் மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூரைச் சேர்ந்த வைதீஸ்வரன் நடத்தும் நகைக்கடையில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு கடை…

Read more

  • August 6, 2025
குஷியோ குஷி…!! தமிழகத்தில் இன்று இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று  ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

Read more

  • August 5, 2025
குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாவட்ட…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்…! சாக்கு பையில் மூதாட்டியின் பிணம்… தங்க நகைக்காக துடிக்க துடிக்க கொடூர கொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபொண்ணு (வயது 70) என்ற மூதாட்டி, 6 சவரன் நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னபொண்ணுவிற்கு 3 மகன்கள் மற்றும் ஒரு…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்… திருமணமான 10 நாளில் 2 மாசம் கர்ப்பம்… காதலனை விடாமல் துரத்தி பணம் பறித்த புது மாப்பிள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. சேகர் என்பவர், தர்மபுரியில் ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சேலத்தில் பணிபுரிந்த காலத்தில், தன்னுடன் பணிபுரிந்த திருமணமாகாத பெண்ணுடன் நெருங்கி…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

  • July 27, 2025
அடப்பாவிகளா..! அப்போ இவ்ளோ நாள் நம்ம சாப்பிட்டது சில்லி சிக்கன் இல்லையா? – நடுங்கவைத்த பகீர் தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டானிஸ் பேட்டை வனச்சரகத்தில் உள்ள ராமசாமி மலை பகுதியில், அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்  தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில்…

Read more

திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது… ஆனா அதுக்குள்ள 2 மாசம் கர்ப்பம்… மனைவியின் முன்னாள் காதலனை மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்த புது மாப்பிள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் சசிசேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளர் ஆக வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள வங்கியில்…

Read more

“இன்ஸ்டா காதல்”… வீட்டிற்கு வரவழைத்து நெருக்கமாக இருந்த வாலிபர்… 5 மாத கர்ப்பிணியான பிளஸ் 2 மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஒரு 18 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் கைது… சேலத்தில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய்….! உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை…. 43 நாட்களுக்கு பிறகு அதிசயம்…. சாதித்து காட்டிய டாக்டர்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3  வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா…

Read more

“கண்டிப்பா வரோம்… ஆனா ஒரு கண்டிஷன்…” கறாராக பேசிய சார்கள்…. மாட்டி விட்டு பாடம் புகட்டிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபு(30) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். அங்கு வேல்முருகன்(44) என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

உச்சகட்ட கொடூரம்….! 74 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற பேரன்…. பணத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சின்னபிள்ளையூர் பகுதி சேர்ந்தவர் சின்ன பிள்ளை. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 74 வயதான சின்ன பிள்ளைக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20-ஆம் தேதி சின்ன பிள்ளை தனது வீட்டில்…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் தங்கி இருந்த இளம்பெண்….” இரவில் காதலனை வரவழைத்து 21 பவுன் நகையை திருடி…. தந்தை உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார். அவர்…

Read more

“கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த 2 பிள்ளைகளின் தாய்…” மனைவியிடம் கெஞ்சிய கணவர்… கல்நெஞ்சத்தோடு நின்ற இளம்பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…

Read more

டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

Other Story