“தாய், தங்கையுடன் வாழ்ந்த வாலிபர்…” தாத்தாவின் ஆசை…! தலையில் கல்லை போட்டு கொன்ற மாமன் மகன்கள்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப். இவர் கூலி வேலை பார்த்து தனது தாய் லில்லி புஷ்பா மற்றும் தங்கையை கவனித்து வந்தார். புஷ்பா தனது தந்தை தனக்கு எழுதி கொடுத்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த…

Read more

“ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல்”… பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநம்பியை திருமணம் செய்த இளம் பெண்… சுயமரியாதை திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் அரிசி பாளையத்தில் துரைராஜ் என்பவரின் மகள் இலக்கியா ஸ்ரீ (21) என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரி பெண்ணான இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லத்தாம்பட்டியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் திருநம்பி(21) என்பவரை பள்ளி காலத்திலிருந்து நண்பர்களாக…

Read more

அடப்பாவிகளா…! மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற 3 பேர்…. “கல்லூரி மாணவனை நிர்வாணமாக்கி…” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டம் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் முஹம்மது மன்சூர் .19 வயதான முகமது மன்சூர் சூரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து…

Read more

  • August 12, 2025
“2 மாசமா லாட்ஜில் ரூம் போட்ட தம்பதி”… விடுதி அறையில் பிணமான மனைவி… பணத்துக்காக சென்ற கணவன்… இறுதி சடங்கு செய்வேன்னு சொல்லிட்டு கடைசியில் இப்படி பண்ணிட்டாரே..?

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக் காண்டிராக்டர் யுவராஜ் மனைவி மர்மமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான உமாமகேஸ்வரிக்கு நீண்டகாலமாக உடல் நலப் பிரச்சனை இருந்து…

Read more

  • August 8, 2025
ஆத்தூர் அதிர்ச்சி வீடியோ..!!! ஆசிட் வீசி, துப்பாக்கியால் மிரட்டி 80 பவுன் நகை கொள்ளை முயற்சி! நகைக்கடையில் நடந்த செம்ம ட்விஸ்ட்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதியில் உள்ள நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல வந்த இருவர் ஆசிட் வீசி, துப்பாக்கியால் மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூரைச் சேர்ந்த வைதீஸ்வரன் நடத்தும் நகைக்கடையில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரவு கடை…

Read more

  • August 6, 2025
குஷியோ குஷி…!! தமிழகத்தில் இன்று இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று  ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

Read more

  • August 5, 2025
குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாவட்ட…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம்…! சாக்கு பையில் மூதாட்டியின் பிணம்… தங்க நகைக்காக துடிக்க துடிக்க கொடூர கொலை… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னபொண்ணு (வயது 70) என்ற மூதாட்டி, 6 சவரன் நகைக்காக கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னபொண்ணுவிற்கு 3 மகன்கள் மற்றும் ஒரு…

Read more

என்னை மன்னிச்சிடுங்க… நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்… திருமணமான 10 நாளில் 2 மாசம் கர்ப்பம்… காதலனை விடாமல் துரத்தி பணம் பறித்த புது மாப்பிள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. சேகர் என்பவர், தர்மபுரியில் ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சேலத்தில் பணிபுரிந்த காலத்தில், தன்னுடன் பணிபுரிந்த திருமணமாகாத பெண்ணுடன் நெருங்கி…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

  • July 27, 2025
அடப்பாவிகளா..! அப்போ இவ்ளோ நாள் நம்ம சாப்பிட்டது சில்லி சிக்கன் இல்லையா? – நடுங்கவைத்த பகீர் தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டானிஸ் பேட்டை வனச்சரகத்தில் உள்ள ராமசாமி மலை பகுதியில், அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்  தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில்…

Read more

திருமணம் ஆகி 10 நாள் தான் ஆகுது… ஆனா அதுக்குள்ள 2 மாசம் கர்ப்பம்… மனைவியின் முன்னாள் காதலனை மிரட்டி பல லட்சம் ரூபாய் பறித்த புது மாப்பிள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் சசிசேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளர் ஆக வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள வங்கியில்…

Read more

“இன்ஸ்டா காதல்”… வீட்டிற்கு வரவழைத்து நெருக்கமாக இருந்த வாலிபர்… 5 மாத கர்ப்பிணியான பிளஸ் 2 மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் ஒரு 18 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… ஆசிரியர் கைது… சேலத்தில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் ஊராட்சி…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய்….! உயிருக்கு போராடிய 3 வயது குழந்தை…. 43 நாட்களுக்கு பிறகு அதிசயம்…. சாதித்து காட்டிய டாக்டர்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3  வயது சிறுவனை, 43 நாட்கள் தீவிர சிகிச்சையுடன் காப்பாற்றிய சேலத்தின் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். ஏற்காடு அருகே ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த கீர்த்தனா…

Read more

“கண்டிப்பா வரோம்… ஆனா ஒரு கண்டிஷன்…” கறாராக பேசிய சார்கள்…. மாட்டி விட்டு பாடம் புகட்டிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபு(30) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். அங்கு வேல்முருகன்(44) என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக…

Read more

“வயதான பாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்”… சொந்த பேரனை சீரழித்துக் கொன்ற கொடூரம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20ஆம் தேதி இயற்கை மரணம் எய்தியதாக கூறப்பட்ட நிலையில் உறவினர்கள் அனைவரும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அப்போது மூதாட்டியின் மரணத்தில்…

Read more

உச்சகட்ட கொடூரம்….! 74 வயது பாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற பேரன்…. பணத்துக்காக அரங்கேறிய கொடூரம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சின்னபிள்ளையூர் பகுதி சேர்ந்தவர் சின்ன பிள்ளை. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 74 வயதான சின்ன பிள்ளைக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20-ஆம் தேதி சின்ன பிள்ளை தனது வீட்டில்…

Read more

“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் தங்கி இருந்த இளம்பெண்….” இரவில் காதலனை வரவழைத்து 21 பவுன் நகையை திருடி…. தந்தை உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார். அவர்…

Read more

“கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த 2 பிள்ளைகளின் தாய்…” மனைவியிடம் கெஞ்சிய கணவர்… கல்நெஞ்சத்தோடு நின்ற இளம்பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…

Read more

டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….! 3 பேர் துடித்து பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

“65 வயதில் திருமணம்….” விளம்பரம் கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65) இவர் வனவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இந்த தம்பதியினருக்கு தமிழ் அழகன்(23) வெங்கடேஷ்(17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு…

Read more

மாமியாருக்கு ஆதரவாக பேசிய இளம்பெண்….! “மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டு…” மாமனாரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி  (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குப்புசாமி மற்றும் அவரது…

Read more

வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டம் ஓமலூர்  வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…

Read more

“மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு”.. அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக…

Read more

விபத்தை பார்க்க சென்ற வாலிபர்…. டூரிஸ்ட் வேன் மோதி துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம்…

Read more

“குளிக்க சென்ற சிறுவர்கள்….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்‌ இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

பெரும் சோகம்….! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

“ஏரியில் மிதந்த சடலம்….” பெண்ணை கண்டு பதறிய மக்கள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்…

Read more

“இதுவரை 24 உயிரிழப்புகள்….” திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிந்து விடும் என கூறியது அனைத்தும் பொய்…. அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் கண்டனம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“3-வது முறையாக நீட் தேர்வு….” சோகமாக இருந்த மாணவன்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“தலா 234 ரூபாய்….” மொழி தெரியாத ஊர்….! வாட்ஸ் அப் குழுவால் சிக்கலில் இருந்து தப்பித்த டிரைவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், வங்கிக் கடன் மூலம் சொந்தமாக வாங்கிய லாரியை ஓட்டி வந்தவர். சமீபத்தில், தனது அக்காவின் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக, லாரியை வேறு டிரைவரிடம் ஒப்படைத்து, வீட்டு தேவைகளுக்கான சரக்குகளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு திரும்பினார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத கணவர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. நேற்று ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… குப்பையில் கிடந்த 12 சவரன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் கொடுத்த தூய்மை பணியாளர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

செருப்பு, துடைப்பத்துடன் புகுந்த மாமியார், மைத்துனர்கள்…. “மருமகளின் முடியை பிடித்து இழுத்து…” பிள்ளைகளை கூட விடலையே…. அடுத்து நடந்த பகீர் சம்பவம்…!

சேலம் மாவட்டம் தீராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி இளவரசி. இதில் சிவகுமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைப்பதற்காக சிவக்குமார் வெளியே சென்றார். அப்போது…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!

சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…

Read more

“சார்…! அது வந்து….” கணக்கு கொடுக்கும் போது உளறிய காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை  பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் வேலை பார்த்து வந்தனர். தினமும் காவலர்கள் வேலை முடிந்து செல்லும் போது…

Read more

Other Story