“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

“அம்மா செத்துட்டாங்களா? ஓகே!” போனில் மகள் கொடுத்த கூல் பதில்.. பெட்ரோல் ஊற்றி தாயைக் கொன்றது ஏன்? போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளியில், சொத்து ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரமாதேவி என்ற முதியவர் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது மகள் லட்சுமி…

Read more

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்!” கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்.. காதலுக்கு இடையூறாக இருந்தாரா?பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கொடூரம்.. மாப்பிள்ளையை மின்சார கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற வருங்கால மனைவி.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

குடி, கள்ளத்தொடர்பு, கொடுமை.. நிம்மதி இழந்த மகள்.. ஆத்திரமடைந்த தந்தை செய்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்‌.. வேலூரில் பரபரப்பு.‌.!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், செவிலியராகப் பணியாற்றிய சுவேதாவை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன், வேலைக்குச் செல்லாமல்…

Read more

அதிசயம் செய்கிறேன் என ஆளை முடித்த பாபா.. நம்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. காரில் 3 சடலங்கள்.. சிக்கிய சைக்கோ கொலையாளி.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியின் பீராகர்ஹி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரான ரந்தீர் என்பவர் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருந்தவர் என்றாலும், பேராசையினால் தனது பணத்தை இரட்டிப்பாக்க…

Read more

சட்டக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு.. வகுப்பறையிலேயே மாணவி சுட்டுக்கொலை.. பஞ்சாப்‌ நடந்த ரத்த வெறி ஆட்டம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில், 19 வயது மாணவன் தனது சக மாணவியைச் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியின் இரண்டாம் செமஸ்டர் படித்து வந்த பிரின்ஸ்ராஜ் சிங்…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. வாய்க்காலில் பிணமாகக் கிடந்த கணவன்.. மனைவியே போட்ட மாஸ்டர் பிளான்.. சிசிடிவி-யால் சிக்கிய உண்மை..!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழாந்தி வடிகால் வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியன் என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.…

Read more

“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!

சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…

Read more

​”பிரஷ் பண்ணிட்டு வந்து கிஸ் பண்ணு!” மனைவிய துண்டு துண்டா வெட்டிய கணவன்…. குழந்தை கண் முன் நடந்த கொடூரம்….!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்காடு பகுதியில், “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் – தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில்…

Read more

ஜோதிடருடன் கள்ளக்காதல்.. மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் கொலை..!!

கர்நாடக மாநிலம் வடகன்னடா மாவட்டம் சித்தாபுராவில், ஜோதிடர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு நபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.. துடிதுடித்து இறந்த மனைவி.. 6 மாத குழந்தையை காப்பாற்ற தாய் செய்த தியாகம்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது உறவுக்கு நாகேஷின் மனைவி மம்தா தடையாக இருப்பதாகக் கருதிய சுஜாதா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக மறைமுகமாகத்…

Read more

செய்வினை செய்ததாக சந்தேகம்.. தந்தை இறந்த ஆத்திரத்தில்.. பக்கத்து வீட்டார் 3 பேரை தீர்த்துக்கட்டிய மகன்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள குசடி கிராமத்தில், மூடநம்பிக்கை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மகேஷி புய்யா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.…

Read more

கணவனுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாடகமாடிய மனைவி.. குழந்தைகள் சொன்ன வாக்குமூலத்தால் அலறிய போலீஸ்.. பகீர் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்த அந்தப் பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத்…

Read more

அன்பு மனைவிக்கு தீராத உடல்நலக்குறைவு.. ஆத்திரத்தில் பெற்ற தாயையே குறிவைத்த மகன்.. பகீர் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோலராபூலியா கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் சிங் (35). இவர் தனது தாய் ராய்மணி சிங் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தபன் சிங் தனது மனைவி மீது அதீத பாசம் வைத்திருந்த…

Read more

வாடகை வீட்டில் கழிவுநீர் பிரச்சனை.. மனைவியை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவன்.. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேர்ந்த கதி.. அதிரடி கைது..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.…

Read more

“ஒண்ணா சாகலாம் வா” ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய ‘சைக்கோ’ காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில், கடந்த ஜனவரி 24-ம் தேதி பட்டறை ஒன்றில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், அந்தப் பட்டறையின் உரிமையாளர் வைஷாகன் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதில்களால்…

Read more

கணவன் லேட்டாக வந்ததால் ஆத்திரம்.. பெற்ற மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு தாய் தனது ஒரு வயது பெண் குழந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததால் தம்பதிக்குள் கடும் வாக்குவாதம்…

Read more

4 சவரன் நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலை.. ஆன்லைன் கடன் ஒரு உயிரைப் பறித்த சோகம்.. இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி…

Read more

அதிர்ச்சி.. குறிதவறி விழுந்த கல்.. துடிதுடித்து இறந்த 4 வயது சிறுவன்.. பெற்றோர் செய்த பயங்கரம்.. பதறவைக்கும் தகவல்கள்..!!

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் அருகே உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகேஷ்வரி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி,…

Read more

ஓரினச்சேர்க்கை உறவுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கூலிப்படை ஏவி கொலை.. மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் டிக்கர் கிராமத்தில், ராம்சுமேர் சிங் (45) என்ற விவசாயி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அதிகாலை தனது வயல்வெளியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இந்த கொலையை விசாரித்த காவல்துறையினர், அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.…

Read more

ஆசை வார்த்தை கூறி வரவழைத்த தோழிகள்.. மர்ம உறுப்பை சிதைத்து கொடூரக் கொலை.. நாடகமாடி சிக்கிய இளம்பெண்கள்..‌பகீர் பின்னணி..!!

சென்னை பல்லாவரம் அருகே, தவறான உறவால் ஏற்பட்ட மோதலால் இளைஞர் ஒருவர் இளம்பெண்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (22) என்பவருக்கும், ரீனா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

அதிர்ச்சி.. வீட்டிற்கு வந்தவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தம்பதி.. மும்பை வாலிபருக்கு நேர்ந்த கதி.. பகீர் பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணத்தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் என்பவர், அச்சு இயந்திரம் வாங்குவதற்காகத் தச்சர் சம்ஷேர் சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

ஜாதி வெறியால் பறிபோன உயிர்? “என் வாயில் விஷம் ஊற்றினார்கள்” இறப்பதற்கு முன் காதலனுக்கு விஏஓ அருணா அனுப்பிய பகீர் வாக்குமூலம்..!!

பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

குழந்தைகள் கண்முன்னே கொடூரம்! “திருந்தி விடுவான் என நம்பி வந்தேன்..” காதல் திருமணம் செய்த மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! – நெஞ்சை பதறவைக்கும் கொலை..!!!

ஹைதராபாத் நல்லகுண்டா பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் கணவனே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி திரிவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, குழந்தைகளின் கண் முன்னே…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

“மாணவி மர்மக் கொலை” – கடைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு! விசாரணையில் சிக்கிய காதலன் பகீர் வாக்குமூலம்..!!!

எர்ணாகுளம் மாவட்டம் மலையற்றூர் அருகே முண்டங்கமட்டத்தைச் சேர்ந்த 19 வயது விமானப் போக்குவரத்து மாணவி சித்ரப்ரியா மர்மமாக காணாமல் போன நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மாணவியின் காதலன் ஆலன், கல்லால் அடித்துக்…

Read more

பழிக்குப் பழி.! “நடுஇரவில் நடந்த கொடூர கொலை” ‘கண்ணால் கண்ட’ உறவுகளே செய்த வெறிச்செயல்…. இந்தக் கொலையின் பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள துடு கிராமத்தில், விதவைப் பெண்ணான சோனி குர்ஜர் (வயது குறிப்பிடப்படவில்லை) மற்றும் அவரது காதலன் கைலாஷ் குர்ஜர் ஆகிய இருவரும் கொடூரமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி…

Read more

நிறைமாத கர்ப்பிணிக்கு வலை விரித்து வயிற்றில் இருந்த சேயை அறுத்துக் கொன்ற தம்பதி – மெக்சிகோவில் நடந்த கொடுமையின் உச்சம்..!!!

மெக்சிகோவில் 22 வயதான ரெபேக்கா பார்க் என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கார்ட்னி பார்த்தலோமியோ (40) மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பிராட்லி பார்த்தலோமியோ (47) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

தாயின் கண்ணெதிரே நடந்த பயங்கரம்! ‘எனக்கும் பங்கு வேண்டும்’ என்ற வார்த்தை: மகளின் கொலையால் தாயே மகன் மீது புகார் கொடுத்த பரிதாபம்..!!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள அலியாபூர் கிராமத்தில் சொத்துத் தகராறு காரணமாக 30 வயதான ஷ்யோராஜ், தனது 32 வயது சகோதரி சயோகிதாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரனும் சகோதரியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது…

Read more

‘எதிர்காலம் தெரியாமல் எடுத்த முடிவுகள்” 16 வயது மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தூக்கு… நடந்தது என்ன?

சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான…

Read more

மகனை அடித்தே கொன்ற அப்பா…. பகீர் கிளப்பிய ‘அந்த’ காரணம்…. இதெல்லாம் தேவையா….?

திருவனந்தபுரம் வாஞ்சியூரைச் சேர்ந்த 28 வயதான ஹ்ரித்விக் என்பவர், தனது தந்தையிடம் ஆடம்பரக் கார் கேட்டு சண்டையிட்டபோது, தந்தை அடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அக்டோபர் 9 அன்று, ஏற்கனவே விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தும், ஹ்ரித்விக் திருப்தியடையாமல் ஆடம்பரக்…

Read more

“மகனின் திருமணம்”… குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… 59 வயசு மனைவியை கொடூரமாகக் கொன்ற 70 வயசு கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதான ஒருவர், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் மனமுடைந்து, தனது மனைவியை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம், திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில்…

Read more

“துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட போலீஸ்” தற்கொலை செய்து கொண்டதன் நோக்கம் என்ன…? அதிர்ச்சி சம்பவம்..!!

ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனுஹூ காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாகவும், அதற்கான விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் காலை காவல்…

Read more

“2024-ல் மட்டும் 104 பத்திரிக்கையாளர்கள் கொலை” காசாவில் தான் அதிகம்… அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு…!!!

சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 104 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில செய்தி சேகரித்த 55…

Read more

பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை… முன் விரோதத்தால் நடந்த வெறி செயல்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டம்புளி மெயின் ரோட்டில் வெள்ளகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிவறித்து சர மாறியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து…

Read more

இந்த காலத்துல நல்லது கூட சொல்லக்கூடாது போல… “பாத்து பத்திரமா போங்கன்னு சொன்னதால”.. ஐயோ உயிரே போயிடுச்சே…!!!

டெல்லியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் அங்கூர் (22) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் தசரா விழாவிற்கு சென்று வீடு திரும்பும் போது தனது சகோதரன் ‌ஹிமான்சுடன் சவாலே சாலை அருகே…

Read more

“மது போதையில் மிரட்டி பணம் கேட்ட மகன்”… கோபத்தில் கொடூரமாகக் கொன்ற தந்தை திடீர் மரணம்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் கடந்த 1-ம் தேதி நடந்தது. ஓய்வு பெற்ற வேளாண்துறை ஊழியர் ராமசாமி (85) தனது மகன் சுப்பிரமணியனுடன் ஏற்பட்ட தகராறின் போது, மது போதையால் அவரது மகனை கொலை செய்தார். மகனின் தொந்தரவால் கடுப்படைந்த ராமசாமி,…

Read more

“கள்ளக்காதல் சந்தேகம்”… மகளை திருமணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி சிறுவனை கொலை செய்ய தூண்டிய கொடூரம்…!!!

டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வந்தது போல் நடித்து மருத்துவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் நர்சின் கணவர் தனது மகளே திருமணம் செய்து தருவேன் என உறுதியளித்து …

Read more

கொடூரத்தின் உச்சம்…! “அதுக்காக இளம் பெண்ணை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த கணவன்”…. குடும்பத்தைக் கூண்டோடு தூக்கிய போலீஸ்…!!

லக்னோவில் உள்ள மாட்டியரியில், ஒரு இளம்பெண்ணின் இன்சூரன்ஸ் பணத்துக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான அபிஷேக் சுக்லா, அவரது இரண்டாவது மனைவி பூஜா யாதவுடன் 2022 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சுக்லா, பூஜாவின்…

Read more

உ.பி.யில் கொடூரத்தின் உச்சக்கட்டம்..! நரபலி கொடுக்கப்பட்ட பள்ளி சிறுவன்.!! அதிர்ச்சி சம்பவம்.!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் அருகே உள்ள ரஸ்காவனில் இந்த கொடூரம் நடந்ததுள்ளது. இந்த மாணவனை பலிகொடுத்தால் பள்ளி பல வெற்றிகளை பெறும் மேலும்…

Read more

“மனைவியை சீரழிக்க முயன்ற வட மாநில வாலிபர்”…. ஆத்திரத்தில் கல்லால் அடித்தே கொன்ற கணவன்…‌ திருச்செந்தூரில் பரபரப்பு…!!!

திருச்செந்தூரில் நடந்த கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குலசேகரப்பட்டினம் பைபாஸ் சாலையில் விளையாட்டு மைதானத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா என்ற இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,…

Read more

கொடூரத்தின் உச்சம்…! அண்ணனின் 4 வயசு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற சித்தப்பா…. பகீர்..!!!

டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவத்தில், 35 வயது கூலித்தொழிலாளி தனது சகோதரரின் 4 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். அந்த நபர், குடிபோதைக்கு அடிமையாகி, தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவாராம். இந்த தகராறுகளுக்குப் பிறகு, அவரது மனைவி…

Read more

“ட்ரீட் தராததால் ஆத்திரம்”…. கோபத்தில் 16 வயது சிறுவனை கொடூரமாக குத்தி கொன்ற நண்பர்கள்… பட்ட பகலில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!

தலைநகர் டெல்லியில், 16 வயது சிறுவன் சச்சின் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போன் குறித்து நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு உயிரிழப்புக்கு காரணமானது. நண்பர்கள், சச்சினிடம் புதிய செல்போன் வாங்கியதற்காக ட்ரீட்…

Read more

தங்கை மீது மலர்ந்த காதல்…. “இந்த உறவு செட்டாகாது”… எவ்வளவு சொல்லியும் கேட்கல…. ஆத்திரத்தில் நடந்த கொடூரம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுவரன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் கபிலன் (24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாக தெரிய…

Read more

Other Story