திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமி..! அலைந்து திரிந்து தேடி… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..! உச்ச கட்ட கொடூரம்..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுமியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சிறுமியின் உடல் இறந்த…

Read more

சேலம் : “அதிமுக கிளை செயலாளர் மர்மமான முறையில் மரணம்” போலீசார் தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளர் ரவி நேற்று இரவு நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி காலையில் வீடு திரும்பாத நிலையில்,…

Read more

2 நாளா அம்மா கிட்ட பேச முடியல.! தவித்த பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி- செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி…

Read more

“சாதாரணமாக பேச்சு கொடுத்த வேலைக்காரன்”… நோட்டமிட்டு விஷயம் தெரிந்து கொண்டு … கிடைக்காததால் ஆத்திரம்..! – எஜமானிக்கு நிகழ்ந்த கொடூரம்..!

பீகார் மாநிலம், வைசாலி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரன் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வழக்கம் போல வேலைக்கு வந்த வேலைக்காரன் வீட்டின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டுயிருந்தான் பின்னர் …

Read more

துரோகம்..! கணவனுக்கு வேலை வாங்கி கொடுத்து காய் நகர்த்திய பெண் ! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த…

Read more

கிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட 9 உடல்கள்..! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கொடூர கொலை..! போலீசிடம் சிக்கியது எப்படி..?

தெலுங்கானாவின் கௌரேகுண்டா கிராமத்தில்  2020 மே 21 அன்று  ஒரு கிணற்றில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை தொடங்கினர். ஆரம்பத்தில் இது…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது ..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

Breaking: புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை..!

கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை…

Read more

“மனைவி அபகரிப்பு”… மரணத்திற்கு பிறகும் விடாத தொடர்பால் அரங்கேறிய கொடூரம்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…!!

சென்னை மாங்காடு பகுதியில் ராஜாஜி (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு…

Read more

வீட்டிற்கு வராத தாய்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும்…

Read more

கண்டித்த கணவர்…. துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி…. திருச்சி அருகே கொடூரம்…!!

திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால்,…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

நெல்லையில் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது.!!

நெல்லையில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டி கொன்ற ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.  நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேன்ஸி கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது…

Read more

காதலை ஏற்க மறுப்பு?….. பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் வெட்டிக்கொலை….. நெல்லையில் பயங்கரம்…. கதறி அழும் குடும்பத்தினர்.!!

நெல்லையில் பேன்ஸி ஸ்டோர் கடையில் பணியாற்றிய இளம் பெண் வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன்…

Read more

Other Story