“சாக்லேட் தாரேன் வா”… 4 வயது சிறுவனை பாசமாக அழைத்த சித்தி… ஆசிட் கொடுத்து கொல்ல முயற்சி… அதிரவைக்கும் பின்னணி?…!!!

ஹைதராபாத் போடுப்பல் பகுதியில் குடும்பப் பொறாமை காரணமாக 4 வயது சிறுவனை ஆசிட் குடிக்க வைத்து கொல்ல முயன்ற சித்தியின் செயல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. மஞ்சுளா என்ற அந்தப் பெண், தனது கணவரின் சகோதரர் மகனான 4 வயது…

Read more

கோர விபத்து… சொகுசு கார் மீது கவிழ்ந்த ராட்சத டேங்கர் லாரி… மூத்த வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி… பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீசரா டோல் பிளாசா அருகே சனிக்கிழமை அன்று நடந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில் நடந்த பார கவுன்சில் தேர்தலில் பங்கேற்று விட்டு, தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரில்…

Read more

219 ரன்கள்.. 8 சிக்ஸர்கள்.. அனல் பறந்த ஹைதராபாத் பேட்டிங்.. மார்கோ யான்சன் பிடித்த ‘மிரட்டல்’ கேட்ச்.. ஐபிஎல்-ன் அதிவேக அதிரடி.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய…

Read more

​”ஐ லவ் யூ அம்மா” கடைசியாக வந்த மெசேஜ்…. அடுத்த சில மணிநேரத்தில் பிணமான யூடியூபர்…. காதல் தோல்வியில் விபரீதம்….?

ஐதராபாத்தில் வசித்து வந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது மாணவியும், பகுதிநேர யூடியூபருமான போனு கோமாலி, தனது வாடகை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, குவைத்தில் பணிபுரியும் தனது தாய்க்கு “ஐ…

Read more

“3 குழந்தைகளுக்குத் தாய்…. ஆனா இப்போ கார் டிரைவர்” உபெர் நந்தினியின் கண்ணீர் கலந்த துணிச்சல்….!!

ஹைதராபாத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான நந்தினி என்ற பெண்மணி, தனது குடும்பத்தைக் காக்க ‘உபெர்’ கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் செய்தி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சுரேஷ் கொச்சட்டில் என்பவர் தற்செயலாக நந்தினியின் காரில் பயணித்தபோது, அவரின் கடின…

Read more

“பீரியட்ஸ்-னு சொன்னா ஆதாரமா கேப்பீங்க?” மாணவர்கள் முன்னால் ஏற்பட்ட அசிங்கம்…. பேராசிரியரால் துடித்துடித்து இறந்த மாணவி….?

ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி வர்ஷினி, ஒரு நாள் கல்லூரிக்குத் தாமதமாக வந்துள்ளார். இதற்காக விரிவுரையாளர்கள் அவரை வகுப்பிற்குள் அனுமதிக்காத நிலையில், தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதால் உடல்நலக் குறைவால் தாமதம் ஏற்பட்டதாக வர்ஷினி கூறியுள்ளார்.…

Read more

கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட 19வயது இளைஞர்… மாத்திரையுடன் சேர்த்து ரசாயனம் கொடுத்த தாய்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

ஐதராபாத்தில் உள்ள சின்ன அனுமுலா கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரசாத் மற்றும் ராமலிங்கம்மா தம்பதியரின் மகன் கணேஷ் என்பவர் காய்ச்சல் காரணமாக மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு கணேஷுக்கு ஒரு மாத்திரையை வழங்கியுள்ளார்.…

Read more

“நெருப்புக்கோளம் போல பறந்த கார்.. இது காாரா? இல்லை ராக்கெட் லாஞ்சரா?” – நெடுஞ்சாலையில் உயிரைப் பணயம் வைத்து அத்துமீறல்.. வைரலாகும் ஷாக்கிங் காட்சி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரிலிருந்து மர்ம நபர் ஒருவர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிக்கச் செய்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. TG 11 A 9177 என்ற…

Read more

அடச்சீ… இதை பார்த்தால் எப்படி வாங்க தோணும்… அந்தரங்க உறுப்பை தொட்டுவிட்டு அதே கையால் காய்கறி விற்ற வியாபாரி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ஹைதராபாத்தில் நாராயணகுடா பகுதியில் முகமது வாசிக்கு என்ற காய்கறி வியாபாரி, அசுத்தமான முறையில் காய்கறிகளைக் கையாள்வது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொதுமக்களின் கோபத்தைத் தூண்டிய நிலையில், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தது. இந்தக் காணொலியில்…

Read more

அடேங்கப்பா… 21 அடி கிரிக்கெட் பேட் வடிவத்தில் காரா?…. கார்ஸ் மியூசியத்தின் புதிய கண்டுபிடிப்பு… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள சுதா கார்ஸ் அருங்காட்சியகத்தின் புதுமையான கண்டுபிடிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 21 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான கிரிக்கெட் மட்டை, எஞ்சின் பொருத்தப்பட்ட காராக மாற்றப்பட்டுள்ளது. இந்த வினோதமான யோசனையை அருங்காட்சியகத்தின் உரிமையாளர்…

Read more

அடேங்கப்பா…. ஒரு PHOTO எடுக்க 10 லட்சமா….? இந்தியா வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸி…. ரசிகர்களுக்கு செக் வைத்த அரசு….!!

உலகப் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். வரும் டிசம்பர் 13-ஆம் தேதி மாலை மெஸ்ஸி ஹைதராபாத் வந்தடைகிறார். மெஸ்ஸியின் வருகையை ஒட்டி, அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,…

Read more

சாலையில் சென்று தனியார் பேருந்து… திடீரென தீப்பிடித்து எறிந்த என்ஜின்… நொடி பொழுதில் உயிர் தப்பிய 29 பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

ஹைதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில், கண்டுகூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்ததில், அதில் பயணித்த 29 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சிட்யால மண்டலம், பிட்டாம்பள்ளி அருகே இந்தச் சம்பவம்…

Read more

டோர் பெல் அடித்ததும் டெலிவரி பாய்ஸ்க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…. வைரலாகும் வீடியோ….!!

ஹைதராபாத் நகரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு டிஜிட்டல் கிரியேட்டர் ஸ்விக்கி, ப்ளிங்கிட், பிக்பாஸ்கெட், ஜெப்டோ போன்ற ஆன்லைன் ஆப்களில் இனிப்புப் பொருட்கள் ஆர்டர் செய்தார். டெலிவரி பணியாளர்கள் வந்து இனிப்புகளை கொடுக்கும் போது, அவர் அந்த இனிப்புகளை அவர்களுக்கே…

Read more

இப்படியொரு கொண்டாட்டமா….? கூகுள் அலுவலகத்தின் பிரமாண்ட தீபாவளி…. ரங்கோலி, விருந்து, வேடிக்கை…. ஐடி ஊழியர்களை பொறாமைப்பட வைத்த வைரல் வீடியோ….!!

ஹைதராபாதில் உள்ள கூகுள் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அலுவலகம் வண்ணமயமான ரங்கோலி, விளக்குகள், அலங்காரங்களால் அழகாக இருந்தது. ஊழியர்கள் ரங்கோலி வரைதல், விளையாட்டுகள், போட்டோ பூத் போன்றவற்றில் மகிழ்ச்சியாக பங்கேற்றனர். பலவகை இந்திய உணவுகளும்,…

Read more

“லைட் மாத்த வந்துட்டு என்ன வேலை பண்ணியிருக்க?” கழிவறையில் ரகசிய கேமரா…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. கணவன் – மனைவி ஷாக்….!!

ஹைதராபாத்தில் உள்ள யூசுப்குடா பகுதியில் வசிக்கும் புக்யா சங்க்ருதி என்ற பெண், தனது வாடகை வீட்டின் குளியலறையில் உள்ள விளக்கு பல்ப் ஹோல்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேமராவை அக்டோபர் 13 அன்று கண்டுபிடித்தார். அவர் தனது கணவர் நெனவத் உமேஷுடன்…

Read more

வீட்டை வாடைக்கு எடுத்து தங்கியிருந்த தம்பதி… குளியலறையில் இருந்த ரகசிய கேமரா…. 2 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத் வெங்கல்ராவ்நகர் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் ஒருவரும் மின் தொழிலாளியும் சேர்ந்து, பெண்மணியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 23 வயதான திருமணமான இளம்பெண், தன் கணவருடன்…

Read more

” அவர் மாற மாட்டார்”…. பிள்ளைக்கு பேச்சு வரல…. இரட்டை குழந்தைகளை தலையணை வைத்து அமுக்கி கொன்ற தாய்… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) ஐதராபாத்தில் தனது கணவர் அனில் குமார் (30) உடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி என்ற இரட்டை…

Read more

மன உளைச்சலில் இருந்த பெண்… இரட்டை குழந்தைகளை நெஞ்சை அழுத்தி கொன்ற தாய்… பின் அவரும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதராபாத்தில் உள்ள பலநகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள பத்மராவ்நகர் பகுதியில் மனதை பதறவைக்கும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குடும்பக் கலகலப்புகளால் மனமுடைந்த ஒரு தாய், தனது இரட்டையர் குழந்தைகளை கொன்றுவிட்டு, குடியிருப்பு கட்டடத்தின் மேலிலிருந்து குதித்து தற்கொலை செய்து…

Read more

“அம்மா, அப்பாவை விடு” கெஞ்சி கேட்ட 12 வயது மகன்…. செங்கல்லால் அடித்து கணவனை கொன்ற மனைவி…. பதற வைக்கும் சம்பவம்….!!

ஹைதராபாத் அருகே கேஷாம்பெட் என்ற ஊரில், மாதவி என்ற பெண் தனது கணவர் கோப்பு குமாரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் மாதவியிடம் தகராறு செய்வார். இந்நிலையில் எப்போதும் போல் சனிக்கிழமை…

Read more

“திருடன்… திருடன்….” துணிச்சலுடன் விரட்டிய 13 வயது சிறுமி…. வைரலாகும் ஆச்சர்ய வீடியோ….!!

ஹைதராபாத் குத்புல்லாப்பூர் சிந்தல் பகுதியில் பகல் நேரத்தில் ஒரு திருடன் பூட்டி வைக்கப்பட்ட வீட்டில் புகுந்து சில சொத்துக்களை திருட முயன்றார். அந்த வீட்டின் மேல் தளத்தில் இருந்த 13 வயது பெண் குழந்தை பவானி, கீழ் தளத்தில் இருந்து சத்தம்…

Read more

“2 வயது குழந்தையை கடத்தி பலாத்காரம் செய்த 42 வயது நபர்”… சிசிடிவி மூலம் தெரிந்த அதிர்ச்சி உண்மை…. கோர்ட் அதிரடி..!!

திருவனந்தபுரம் நீதிமன்றம், 45 வயதான ஹசன் குட்டி என்கிற கபீர் ஹைதராபாத் தம்பதியின் இரண்டு வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கு முன்பும் இவர் மீது இதேபோன்ற POCSO வழக்கு…

Read more

நெகிழ்ச்சி சம்பவம்… கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்… சிக்கி தவித்த பைக் ஓட்டுனர்… கடவுள் போல் வந்த டெலிவரி ஊழியர்கள்.. வைரலாகும் வீடியோ…!!!

கனமழையால் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையிலேயே நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படியான கடும் சூழ்நிலைக்கிடையே, ஒரு மனிதத்துவச் சம்பவம் அனைவரையும் நெகிழ வைக்க செய்துள்ளது. வெள்ளம் நிரம்பிய சாலையில் பைக்குடன்…

Read more

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு… நீரில் அடித்துச் செல்லப்பட்ட பைக் ஓட்டுநர்… கடவுள் போல் வந்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மஸீர் பாத் பகுதி அருகே ஒருவர் தனது பைக்குடன் வெள்ளநீரில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அருகில் இருந்த ஒரு வாலிபர் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த நபரை காப்பாற்றினார். ஆனால்…

Read more

பூட்டியிருந்த வீட்டிற்குள் கிடந்த எலும்புக்கூடு… கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பத்தாண்டுகளுக்கு பிறகு வெளிவந்த மரணம்…!!!

ஹைதெராபாத் மாநிலம் நம்பள்ளியில் பூட்டியிருந்த வீட்டுக்குள் கிரிக்கெட் பந்தை எடுக்க நுழைந்த உள்ளூர்வாசி ஒருவர் எதிர்பாராத வகையில் கண்டெடுத்த மர்மமான எலும்புக்கூடுகள், தற்போது பத்தாண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த அமீர் கான் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில், முக்கிய…

Read more

“ரூ.10 கூடுதல் கட்டணத்துக்கு ஆசைப்பட்டு 10,010 ரூபாய் செலுத்திய சம்பவம்”… இதெல்லாம் தேவையா..? தக்க பாடம் புகட்டிய கோர்ட்.. அதிரடி தீர்ப்பு.!!

ஹைதராபாத் சாரூர் நகரத்தில் வழக்கறிஞர் நிங்ஷ் உஷப்பா வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15 2023 அன்று சூர்யாப்பேட்டை டிப்போவால் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்தில் எல்.பி நகரில் இருந்து சூர்யா பேட்டைக்கு பயணம் செய்தார். அந்த பேருந்தில் ரூ.180 கட்டணமாக…

Read more

“நாயின் வாயில் ரத்தக்கறை”… உரிமையாளர் கொடூர மரணம்… கருணை கொலை முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீடிக்கும் மர்மம்‌‌.!!

ஹைதராபாத்தில் பவன் குமார் என்பவர் மர்மமான சூழலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத் பகுதியில் உள்ள மதுரா நகரில் பவன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ஹஸ்கி இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக…

Read more

குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…

Read more

விமானத்தில் பறந்து வந்து ATM-ல் கொள்ளை… 4 நிமிடங்களில் 26 லட்சம் அபேஸ்…. தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலமாக வந்து ஏடிஎம்மில் 26.69 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்….எதிரே வந்த மினி வேன்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்…!!

ஹைதராபாத்தில் சாலையில் நடந்த ஒரு விபத்தின் போது பதிவான வீடியோவில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உப்பல்  பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

“இரவு 11 மணிக்கு பயங்கரம்” பிரபல நடிகை தாக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை… பெரும் பரபரப்பு..!!

ஹைதராபாத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாளிகை திறப்பு விழாவிற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் வந்திருந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் தாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாப் டாங்க் பகுதியில், பஞ்சாரா ஹில்ஸ் பக்கத்திலுள்ள ஹோட்டலில் இந்த…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

உணவில் பறந்த ஈக்கள்… அந்த இடத்தை பார்த்தாலே… இனி எப்படி சாப்பிட மனசு வரும்…. சோதனையில் இறங்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்…!!

ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில்…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க…. 25 வயது வாலிபரை கொலை செய்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தை சேர்ந்தவர் 25 வயது உமேஷ்.  கிருஷ்ணரெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவரை ஞாயிற்றுக்கிழமையன்று இரண்டு பேர் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்கள். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், தேசிய நெடுஞ்சாலையில் நடு வெளியில் நடந்ததால், அருகில் சென்ற வாகன ஓட்டிகள் இதை…

Read more

பூட்டிய கடையில் தீ விபத்து…. இது தான் காரணம்…. போலிஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காலிங் பெல் அடித்து செயின் பறிப்பு…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!

ஹைதராபாத்தில் உள்ள சன் சிட்டியின் ஹைதர் ஷா கோட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் காலிங் பெல்லை மர்ம நபர் ஒருவர் அடிக்கிறார். வீட்டின் கதவை திறக்கப்பட்டதும் உங்களை சென்று அங்கிருந்த பெண் கழுத்தில் இருந்த தங்கச்…

Read more

பணத்தை சாலையில் வீசி பந்தா…. Youtuber-க்கு போலீஸ் வச்ச ஆப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் சப்ஸ்க்ரைபர் வேண்டும் என்பதற்காகவும் அதிக லைக்குகள் வேண்டும் என்பதற்காகவும் பலர் வித்தியாச வித்தியாசமாக யோசித்து ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த youtuber ஆன பாலுச்சந்தர் என்பவர் தனக்கு அதிக…

Read more

“MEGA PET SHOW “… ரேம்ப் வாக் செய்து காட்டி அசத்திய நாய், பூனைகள்…. பிரம்மிப்பில் பார்வையாளர்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கென “மெகா பெட் ஷோ” ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 100 பூனைகள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான…

Read more

ஆஹா..! உயரமான ராட்சத மீன் கட்டிடம்.. பிரம்மாண்டத்தின் உச்சம்… வைரலாகும் புகைப்படம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடம் தற்போது உலக அதிசயமான கட்டிடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்த கட்டிடம் மிகப்பெரிய மீன் வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தில் உள்ள அனைத்து…

Read more

திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய பெண்…. திட்டம் போட்ட காதலன்…. அரங்கேறிய கொடூரம்….!!

ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை சந்தித்து பழக துவங்கியுள்ளார். இவர்களது பழக்கம் இன்ஸ்டாகிராம் வழியாக வளர்ந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விக்னேஷ் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்றாக…

Read more

Momos சாப்பிட்டு பெண் பலி…. 20 பேருக்கு பாதிப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியில் சாலையோரமாக செயல்பட்டு வந்த கடை ஒன்றில் விற்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டு 20 பேர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பலரும்…

Read more

நாயை துரத்திய இளைஞர்…. ஒரு நொடியில் நடந்த சோகம் வெளியான பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

ஹைதராபாத் சந்தன்நகர் பகுதியில் உள்ள பிரபல வி வி பிரைட் தங்கும் விடுதியில் உதய் என்ற 23 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக விடுதியில் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்து உதய்…

Read more

அது சாதாரண மஞ்சப்பொடி தான்…. ஆனா உள்ளுக்குள்ள திறந்து பார்த்தா… அம்மாடியோ… அதிரவைத்த பெண்மணி….!!

ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

ஒரு சார்ஜருக்கு கொலையா….? பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

ஹைதராபாத் துண்டிக்கல் பகுதியை சேர்ந்த ராவுலா கமல் குமார் என்பவர் தனது சார்ஜர் காணாமல் போனதாக கூறி சாந்தி என்பவரை சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். ஆகஸ்ட் 21 அன்று தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் சாந்தியிடம் சென்று தனது…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்ஸ் களை குவிக்க சாலையில் பணத்தை அள்ளி வீசிய வாலிபர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் இணையதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில வீடியோக்கள் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வைரலாகி வருவதால் இணையதள வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து…

Read more

மனசுல சூப்பர் ஹீரோன்னு நினைப்பு… “நடு ரோட்டில் கெத்து காட்ட நினைத்து போலீசிடம் சிக்கிய இளைஞர்”… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் பைக் ஸ்டண்ட் செய்துள்ளார்‌. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு வாலிபர் ஃபர்தா அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுகிறார். அவரின் பின்னால்…

Read more

ரூ.19.51 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்… அப்படி இதுல என்னப்பா இருக்கு…??

பொதுவாகவே கார் வாங்கும் பலரும் பேன்சி நம்பர் பிளேட் வாங்க பல லட்சம் ரூபாய் செலவு செய்வதை அறிந்திருப்போம். அதன்படி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத் RTO அலுவலகத்தில் 9999 என்ற எண் கொண்ட பேன்சி நம்பர் பிளேட் சுமார்…

Read more

டீ போட்டுக்கொடுக்காத மருமகள்…. கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மாமியார்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் மாநிலம் அத்தாபூரை சேர்ந்தவர் அஜ்மீர் பேகம். 28 வயதான இவரை மாமியார் கொன்றுவிட்டு தப்பியோடிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10:15 மணியளவில் மாமியார் தன்னுடைய மருமகளிடம் டீ போட்டு கேட்டுள்ளார். ஆனால்…

Read more

டீ போட்டுத் தா…! கறார் காட்டிய மாமியார்…. மறுத்த மருமகள்… கடைசியில் நடந்த கொடூரம்… ஒரு டீக்காக இப்படியா…?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் பர்சானா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜ்மிரி பேகம் (28) என்ற மருமகள் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிய நிலையில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில்…

Read more

ஆன்லைனில் வாங்கிய பிரியாணியில் புழு…. ஸ்விக்கி ஊழியர் சொன்ன பதில்…. வாடிக்கையாளர் எடுத்த முடிவு…!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்பவர் ஸ்விக்கியில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக புகார் செய்துள்ளார். ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட இந்த பிரியாணியில் புழுக்கள் இருப்பதாக கூறிய அவருடைய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான…

Read more

Other Story