மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய…
Read more