“3 குழந்தைகளுக்குத் தாய்…. ஆனா இப்போ கார் டிரைவர்” உபெர் நந்தினியின் கண்ணீர் கலந்த துணிச்சல்….!!
ஹைதராபாத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான நந்தினி என்ற பெண்மணி, தனது குடும்பத்தைக் காக்க ‘உபெர்’ கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் செய்தி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சுரேஷ் கொச்சட்டில் என்பவர் தற்செயலாக நந்தினியின் காரில் பயணித்தபோது, அவரின் கடின…
Read more