ஊருக்கு ஒரு மனைவி…. 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர்… மனைவிகளை அழகு பார்க்க தொடர் நகை திருட்டு… சிக்கிய பலே கில்லாடி..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பாகுலேயன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இவரை நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய…

Read more

Other Story