ரெயிலின் ஏசி பெட்டியில் போர்வைகள் திருட்டு… இனி இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்… இந்திய ரயில்வே எடுத்த முக்கிய முடிவு…!!!
நீண்டதூர ரெயில்களில் ஏ.சி வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, ரெயில்வே தரப்பில் ஒரு போர்வை, தலையணை, இரண்டு படுக்கை விரிப்பு, முகம் துடைக்கும் துண்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயணத்திற்குப் பிறகு இவையனைத்தும் ரெயில்வே ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சிலர் இந்த…
Read more