Breaking: தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்..! வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் துடிதுடித்து பலி… சிவகாசியில் பரபரப்பு..!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு காலையிலேயே இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தங்களுடைய வீட்டின் அருகே கமலிக்கா என்ற 9 வயது சிறுமியும் ரிஷிகா என்ற 4…
Read more