• December 14, 2025
தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அத்துமீறல்! “பக்கத்து வீட்டுத் திருமணமான வாலிபரின் நயவஞ்சகச் செயல்”… வேலை முடிந்து வந்தபோது நேரில் பார்த்ததால் அம்பலமான உண்மை..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபர் மாரிமுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறையில் வேலை பார்க்கும் மாணவியின்…

Read more

  • December 6, 2025
ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி! மின் மயான பில் பாஸ் செய்ய கமிஷன் வேட்டை: கையும் களவுமாகப் பிடிபட்ட என்ஜினீயர்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கே.செவல்ப்பட்டியில், ரூ.1.38 கோடியில் மின் மயானம் கட்ட டெண்டர் எடுத்துப் பணியை முடித்திருந்தார் செல்லூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிக்குமார். பணிகள் முடிந்த நிலையில், கட்டிடம் கட்டுவதற்கான பில் தொகையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து…

Read more

  • December 5, 2025
பெரும் சோகம்..! ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் மனமுடைந்த மாணவன்! பூச்சிக்கொல்லி மருந்து குடித்துத் தற்கொலை..!!!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார் (18), அரசு ஐ.டி.ஐ.யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். அவர், தனக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையைச் சேமித்து வைத்து, செம்மறி ஆடு…

Read more

  • December 4, 2025
ராஜேந்திரபாலாஜி அடித்த அடுத்த சிக்ஸர்! சிவகாசி பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் 50+ பேர் அ.தி.மு.க.வில் இணைவு… கே.டி. ரா வியூகத்தால் கட்சி பலம் அதிகரிப்பு..!!!

​சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார்…

Read more

  • November 26, 2025
அதிமுகவுக்கு மாபெரும் பூஸ்ட்… “1000-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இணைப்பு!” சிவகாசி அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் மாபெரும் இணைப்பு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, வீரபாண்டியபுரம் பட்டா தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில், 1000-க்கும் மேற்பட்ட…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்… மனைவியை அந்த கோலத்தில் பார்த்த கணவன்… பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஏட்டு…!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு காவல் நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், கொடுத்தல் வாங்கல் தகராறு தொடர்பாக ஒரு இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அந்தப் காவல் நிலையத்தில் ஏட்டுவாக…

Read more

  • November 19, 2025
தி.மு.க.வுக்கு அதிர்ச்சி..! திமுக ஐடி விங் அமைப்பாளரே விலகல்! – ஒரே இரவில் 200 பேர் அதிமுகவில் ஐக்கியம்! – விருதுநகரில் ஆளும் கட்சிக்கு செக் வைத்த கே.டி.ஆர்..!!

விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே நாளில் அ.தி.மு.க.வில் இணைந்திருப்பது ஆளும் தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (நவ. 18) நடைபெற்ற நிகழ்வில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.…

Read more

  • October 28, 2025
சீமானுக்கு அடுத்த ஷாக்! ” கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இணைவு” சிவகாசியில் நடந்த ட்விஸ்ட்..!!!

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சியாகக் கருதப்படும் நாம் தமிழர் கட்சியில் (நாதக) இருந்து சமீபகாலமாக முக்கியப் பொறுப்பாளர்கள் விலகிச் சென்று வருவது அக்கட்சிக்குச் சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில், நாதகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் இன்று (அக்டோபர் 28) அதிமுகவில் இணைந்தார்.…

Read more

  • September 21, 2025
100 பேர் குவியும் தொண்டர்கள்… “நீங்க மட்டும் இல்லங்க … நாங்க உங்களோடதான்!” – செங்கோட்டையனுக்கு நேரில் ஆதரவு கொடுத்த ஓ.பிஎஸ் அணி..!!!!

அதிமுக ஒன்று சேர்ந்தே பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் திடீரென அகற்றப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த நகர்வு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்திலும் உருவானது. இந்த சூழலில், விருதுநகர் மற்றும்…

Read more

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. முன்விரோதத்தை மனதில் வைத்து 7 பேரின் கொடூர செயல்…. கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் பூமிநாதன். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்தார். இதில் தமிழரசன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தமிழரசன் அங்குள்ள ஒரு தோட்டத்தில் அரிவாள் வெட்டுப்பட்டு…

Read more

  • September 11, 2025
10 பைசா சிக்கன் பிரியாணி! “மக்கள் முண்டியடித்த பரபரப்பு”… கதவுகள் உடைந்ததால் போலீஸ் தலையீடு… கடைசியில் புலம்பிய மக்கள்…!!!

தற்போது பெரும்பாலானோர் அசைவ உணவுகளுக்குப் பெரும் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். அதிலும் சிக்கன் பிரியாணி என்றாலே மக்கள் ஆர்வம் அதிகம். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சிவகண்ணன் ரெஸ்டாரண்ட் என்ற புதிய உணவக கிளை திறப்பு விழாவை முன்னிட்டு, 10 பைசா…

Read more

“10-ம் வகுப்பு தான்”… 15 வயது மாணவி மீது ஆசைப்பட்ட 22 வயது வாலிபர்… 6 மாத காதலால் ஒரே வீட்டில் ஒரே சேலையில்… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள டி.கரிசல்குளம் கிராமத்தில், காதலின் பெயரில் இரண்டு பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ஈசுவரராஜா, நாச்சியார் தம்பதியின், இரண்டாவது மகளான 10ம் வகுப்பு மாணவி…

Read more

இன்னைக்கு நம்ம கல்யாண நாள்..! “பிரிந்த மனைவியை கோவிலுக்கு அழைத்த கணவன்”… இதுதான் என் கடைசி போன் கால்… திருமண நாளில் எடுத்த உறைய வைக்கும் முடிவு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் (35) என்பவர் கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர், கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு…

Read more

  • September 2, 2025
#BREAKING : EPS கூட்டத்தில் பரபரப்பு! திமுக நிர்வாகியின் காரை அடித்து உடைத்த அதிமுகவினர் – காரில் இருந்தது யார் தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) கூட்டத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தின் நடுவே, திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஒரு கார் அங்கு வந்தது. உடனடியாக சில அதிமுக தொண்டர்கள், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டதாகக் கருதி,…

Read more

அடக்கடவுளே..! கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 5 வயது சிறுவன் வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு… கூமாபட்டியில் நடந்த அதிர்ச்சி… கதறும் பெற்றோர்…!!!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வீரச்சாமி (40), அவரது மனைவி பஞ்சவர்ணம் (36). இருவரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகனாக 5 வயதான கோடீசுவரன், எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். நேற்றைய தினம்,…

Read more

  • August 26, 2025
“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்தியாவுக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்… 11 மாத பெண் குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி… பெரும் சோகம்..!!!

விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சரண் (வயது 29), கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை அழிக்க மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில், அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார். இவருக்கு…

Read more

  • August 24, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி.!! திடீரென வெடித்த டயர்.. வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து… 20 பேர் படுகாயம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

கோவில்பட்டி அருகே கழுகுமலை வடக்கு அழகு நாச்சியாபுரத்தைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பக்தர்கள், சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேனில் சென்றனர். சாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

  • August 21, 2025
தமிழகத்தில் சோகம்..! வாட்டி வதைத்த வறுமை… மாற்றுத்திறனாளி மகள்களுடன் ரயில் முன் பாய்ந்த பெண்.. உடல் சிதறி பலியான 3 பேர்… விருதுநகரில் பரபரப்பு..!!!

விருதுநகர் அருகே பட்டம்புதூர் ரெயில்வே பாதையில் நேற்று அதிர்ச்சிக்குள்ளாகும் சம்பவம் ஒன்று நடந்தது. தண்டவாளத்தில் உடல்கள் துண்டாகி சிதறிய நிலையில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி ரீதியாக…

Read more

  • August 20, 2025
பெரும் சோகம்..! ” த.வெ.க. மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தவெக-வின் மாநில மாநாட்டை முன்னிட்டு பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனாம் கரிசல் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்கனியின் மகன் காளீஸ்வரன், மாநாட்டிற்கான ஏற்பாட்டு…

Read more

  • August 14, 2025
Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி…! நாய் குறுக்கே வந்ததால் பயங்கர விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 5 பேர் படுகாயம்…!!!!

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் மேம்பாலத்தில் இன்று காலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது. வேகமாக சென்ற கார் ஒன்றின் முன் திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டேங்கர்…

Read more

  • August 13, 2025
உங்க “அண்ணன நாங்க தான் கொன்னோம்”வெளிய சொன்னா… தம்பியை சராமாரியாக வெட்டிய கொலைகார கும்பல்… 4 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் குடும்பத்திற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு, இரு குடும்பங்களுக்கிடையே மோதலை உருவாக்கியது. இதில் வெள்ளைச்சாமியின் மனைவி முனீசுவரி தாக்கப்பட்டதாகக் கூறி, சிவகாசி…

Read more

தலைக்கேறிய குடி போதை… வீட்டின் சாவி கிடைக்காததால் புகைக்கூண்டு வழியே வீட்டுக்குள் சென்ற நபர்… மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (35), மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த அவரை, மனைவி விட்டு விட்டு, தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், மனைவியுடன்…

Read more

  • August 9, 2025
Breaking: பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஜெகதீஸ்வரன் (21), முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று…

Read more

Breaking: வீட்டில் பட்டாசு தயாரிப்பு… திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி… 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல் சிதறி பலி… விருதுநகரில் பரபரப்பு…!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறும்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கடுமையான…

Read more

  • August 6, 2025
“ஆட்டோ ஓட்டும் அப்பா”… ஆசையாக 4 வயது மகனை ஸ்கூலுக்கு அழைத்துச் சென்ற தந்தை… அடுத்து நடந்த பயங்கரம்… பதற வைக்கும் சம்பவம்…!!!

விருத்தாசலம் அருகே குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் ரோகித் (வயது 4), குப்பநத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. வகுப்பில் பயின்று வந்தான்.…

Read more

கனவு நனவாகிய தருணம்…! “விறகு வெட்டி மகளை படிக்க வைத்த தாய்…” நீட் தேர்வு எழுதி எம்பிபிஎஸ் படிக்க தேர்வான மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டம் புலிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி பொன்னழகு. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முத்துப்பாண்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனால் பொன்னழகு விறகு வெட்டி தனது மூன்று…

Read more

திடீரென சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை… பதைப்பதைக்கும் வீடியோ..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவர் அவரது சகோதரி மற்றும் அவரது குழந்தைகளை மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது மதன் குமாரும், அவரது சகோதரியும் முன்பக்க படிக்கட்டின் அருகே உள்ள…

Read more

“நீ இங்கு வா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”… ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் இருந்து 25 பவுன் நகை வாங்கி ஏமாற்றிய இன்ஸ்டாகிராம் காதலன்… பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகரில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் நாகசெந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாக அட்சயா(19) என்ற மகள் இருக்கிறார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம்…

Read more

திக் திக்…! சடன் பிரேக் பிடித்த டிரைவர்…. பேருந்தில் இருந்து தவறு விழுந்த 10 மாத குழந்தை…. கடைசியில்…. பதற வைக்கும் வீடியோ…!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் முன்புற வாசலுக்கு அடுத்ததாக இருக்கும் முதல் இருக்கையில் பெண் ஒருவர் தனது 10 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.…

Read more

  • August 1, 2025
தீடீரென..!! ஓடும் பேருந்திலிருந்து பறந்து விழுந்த குழந்தை.. “பதைபதைக்கும் சிசிடிவி”.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து திடீரென கடுமையாக பிரேக் அடித்ததால், பயணித்த ஒரு வயது குழந்தை சாலையில் பறந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை…

Read more

  • July 29, 2025
“ஜெயிலில் தனி சிறையில் சந்தித்து பேசினாங்க”… திமுக என்னை மிரட்டி பணிய வைக்க முயன்றது… கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசிய ராஜேந்திர பாலாஜி….!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதி  பகுதிகளில் மக்களை நேரில் சந்திக்க உள்ளார். இதனை முன்னிட்டு, அந்த தொகுதியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்த ஆலோசனை…

Read more

  • July 27, 2025
குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கி 28ம் தேதி திங்கட்கிழமை வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவின் தொடக்க நாளில் பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அன்னைக்கும்…

Read more

  • July 23, 2025
எங்களை விட்டு போயிட்டீங்களே..! “தேங்காய் பறிக்கும் தொழில்”… வேலைக்கு போனவருக்கு இப்படியா சாவு வரணும்.. 2 பிள்ளைகளோடு கதறும் மனைவி..!!!

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி நெடுங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). தேங்காய் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த இவர், குடும்பத்தில் மனைவி அன்னலட்சுமி (32), மகள் குரு ஸ்ரீ (13), மகன் பிரசாத் (6) என இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று…

Read more

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… துடிதுடித்து பலியான 3 பேர்… மேலாளர் கைது…!!!

சிவகாசி அருகே உள்ள நாராயணபுரம் அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் என்பவரின் மகன் கோபிக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை”.. அருப்புக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 24), பெயிண்டிங் வேலை செய்து வந்தவர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் , நண்பர்களுடன் சேர்ந்து மதுபான பார் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்…

Read more

“சைலஜா எனக்கு தான்…” இளம்பெண் மீது ஆசைப்பட்ட 17 வயது சிறுவன்…. காதலனை கடத்தி சென்று கொடூரமாக தாக்கிய கும்பல்…. பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சைலஜா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் திருமணம் நடக்க உள்ளது.…

Read more

“ஆசிரியரின் மண்டையை மது பாட்டிலால் உடைத்த மாணவர்கள்”… எல்லை மீறிய சம்பவம்… விருதுநகரில் பரபரப்பு..!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சண்முகசுந்தரம் (48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று மதியம் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது 2 மாணவர்கள் தாமதமாக வந்தனர்.…

Read more

மீண்டும் மீண்டுமா….. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து… ஒருவர் பலி….. ஆலையின் உரிமையை ரத்து செய்த மாவட்ட வருவாய் அலுவலர்….!!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாய்ப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயக்கப்பட்டு…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 10 கி.மீ சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில் பட்டியில் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால்…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி…

Read more

டிரெண்டிங்கில் கூமாபட்டி…! அடடே…! இந்த கிராமம் அங்கதான் இருக்கா…? வெளியான தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். அந்த…

Read more

ஒரே நாளில் ட்ரெண்டான “உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து”… விருதுநகர் முன்னாள் கலெக்டர் வெளியிட்ட வைரல்பதிவு…!!

சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர்…

Read more

போதையில் ஆபாச நடனம்…! பெண் மீது விபூதி அடித்து விளையாட்டு…. அர்ச்சகர்கள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை….!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதை கோவில் முன்னாள்…

Read more

“ட்ரெண்டாகும் கிராமம்…” இணையத்தை வைரலாக்கும் கூமாபட்டி… இந்த ஊரு எங்கயா இருக்கு?… படையெடுக்கும் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள அழகு மற்றும் அருமை பெருமைகளை‌ அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் dark- night- tn 84 என்ற இன்ஸ்டா ஐடியின் மூலமாக தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இணையத்தில்…

Read more

  • June 24, 2025
வெறிநாய் தாக்குதலால் கிராமத்தில் பரபரப்பு..!! “40க்கும் மேற்பட்டோர் காயம்… பலர் மருத்துவமனையில் அனுமதி..!!”

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில்…

Read more

அடிக்கடி வெடித்த சண்டை…!! “ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்திய கணவன்”… மாடியில் இருந்து கீழே குதித்து… விருதுநகரில் அதிர்ச்சி…!!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான நாகேந்திரன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவி, 2 பெண் பிள்ளைகளை வெட்டி கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் திரு விருந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இன்று சுந்தரவேலுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story