அரசு பள்ளி குடிநீர் தொட்டில் மாட்டுச்சாணம்…. வேங்கைவயலை போல விருதுநகரில் பரபரப்பு சம்பவம்!!
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி குடிநீருக்குக்கும், சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ்…
Read more