தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அத்துமீறல்! “பக்கத்து வீட்டுத் திருமணமான வாலிபரின் நயவஞ்சகச் செயல்”… வேலை முடிந்து வந்தபோது நேரில் பார்த்ததால் அம்பலமான உண்மை..!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கு, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த திருமணமான வாலிபர் மாரிமுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறையில் வேலை பார்க்கும் மாணவியின்…
Read more