அடிக்கடி வெடித்த சண்டை…!! “ஆத்திரத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்திய கணவன்”… மாடியில் இருந்து கீழே குதித்து… விருதுநகரில் அதிர்ச்சி…!!!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான நாகேந்திரன் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக…
Read more