பட்டப்பகலில் பயங்கரம்…! “இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை”.. அருப்புக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 24), பெயிண்டிங் வேலை செய்து வந்தவர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் , நண்பர்களுடன் சேர்ந்து மதுபான பார் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்…
Read more