போதையில் ஆபாச நடனம்…! பெண் மீது விபூதி அடித்து விளையாட்டு…. அர்ச்சகர்கள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை….!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் கோமதி விநாயகம் என்பவர் உதவி அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இவரது வீட்டில் கும்பாபிஷேக பணிக்காக வந்த அர்ச்சகர்கள் தங்கியுள்ளனர். அதில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியுள்ளனர். அதை கோவில் முன்னாள்…
Read more