“பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்…” அதை யூஸ் பண்ண கூடாது…. வீட்டிற்கு சென்ற உடனே…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கவின் குமார் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கவின் குமார் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read more