“நல்லாதானே கூட்டிட்டு வந்தோம்” – சிவகாசியில் பிரசவத்தின் போது நடந்த சோகம்.. ஆஸ்பத்திரியை முடக்கிய உறவினர்கள்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலைச் சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரேணுகாதேவி (26) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த…
Read more