தமிழகத்தில் பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. உதவி பொறியாளர், PWD, ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு திருத்திய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வின் மறு கலந்தாய்வு பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…. தேர்வர்கள் உடனே பாருங்க….!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more