தமிழகத்தில் பொறியியல் பணியிடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. உதவி பொறியாளர், PWD, ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு திருத்திய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்வின் மறு கலந்தாய்வு பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…. தேர்வர்கள் உடனே பாருங்க….!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more