தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் கேரளா அரசுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுக அரசியல் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை, ஆளுநரை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. ஆளுநர் தனக்கென இருக்கும் சில அதிகாரங்களை சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளை தமிழக அரசு ஊக்குவிக்கிறது… எல். முருகன் குற்றச்சாட்டு….!!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more