மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றுள்ளது. நாடாமன்ற தேர்தலின் போது திமுகவினர் வாக்கு கேட்டு ஊருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். சட்டமன்ற தேர்தலின் போது அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற தவறி விட்டது என்றார்.
ஓட்டு கேட்க திமுகவினர் ஊருக்குள் போக முடியாது…. EX அமைச்சர் ஜெயக்குமார்…!!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more