நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாகவும் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இதை ஒருபோதும் ஏற்க முடியாது..” இபிஎஸ் கண்டனம்….!!!!
Related Posts
பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…
Read moreதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி…. திடீர் அறிவிப்பு….!!!
செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் காஞ்சிபுரம் மாவட்டம் திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021ல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கட்சியில்…
Read more