நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாகவும் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இதை ஒருபோதும் ஏற்க முடியாது..” இபிஎஸ் கண்டனம்….!!!!
Related Posts
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது. இந்நிலையில்…
Read moreகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு…. உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்கியது.…
Read more