விவசாயிகள் கைது: தமிழக அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்..கொந்தளிக்கும் கோழிப்பண்ணைத் தொழில்.. எடப்பாடி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!
தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போதைய சூழலில் மின் கட்டணம், தீவனம் மற்றும் ஆள் கூலி எனப் பராமரிப்புச் செலவுகள்…
Read more