“600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!” இறைச்சித் தட்டுப்பாட்டால் திணறப் போகும் ஹோட்டல் துறை.. பண்ணை சங்கத் தலைவர் விடுத்த எச்சரிக்கை..!!”

தமிழ்நாட்டைத் தொடர்ந்து அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பிராய்லர் கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். வரும் ஜூலை 31 முதல் இந்தப் போராட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், யூனியன் பிரதேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்படவுள்ளதால் பொதுமக்களுக்கும் ஹோட்டல் தொழிலுக்கும்…

Read more

Other Story