சாப்பாட்டை சாப்பிட மாட்டாங்க…. கோவிலுக்குள் விட மாட்டாங்க… குடிதண்ணீரில் மலம் கலப்பாங்க… தமிழ்நாடு ரொம்ப மோசம்… கொளுத்தி போட்ட ஆர்.என் ரவி..!!
தஞ்சையில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் நடந்த தமிழ் சேவா சங்கம் சார்பில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
Read more