‘ஆபரேஷன் சிந்தூர்’… பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக மாறிய எஸ்-400…! அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உளவாளிகள், ஸ்லீப்பர் செல்களை களமிறக்கியதாக தகவல்…! முன்னாள் விமானப்படை அதிகாரியின் பரபரப்பு தகவல்…!

ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்தியாவின் எஸ்-400 வான்பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எஸ்-400 அமைப்புகளின் இருப்பிடத்தை கண்டறிய பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் முயன்றதாகவும்,…

Read more

“இந்தியா பாகிஸ்தான் போர்”… பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீது குறியா..? ஆப்ரேஷன் சிந்து குறித்து முன்னாள் சிடிஎஸ் அணில் சவுக்கான் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்…!!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் அல்ல; அது மூன்று முக்கிய கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை என முன்னாள் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பாகிஸ்தான்…

Read more

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முக்கிய திருப்பம்…! 100% உள்நாட்டு பாகங்களுடன் உருவான ‘ஷேர்’ செப்டம்பரில் ராணுவ சோதனை… அடுத்து என்ன…?

இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் முழுமையாக இந்திய பாகங்கள் மற்றும் மூலப்பொருள்களை பயன்படுத்தி ஏகே-203 ‘ஷேர்’ துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான இந்தோ-ரஷ்யன் ரைஃபிள்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. அமேதியின்…

Read more

600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்… இந்திய எல்லையை நோக்கி பறந்த ‘ட்ரோன் படை’…! அத்தனையையும் எப்படி வீழ்த்தியது இந்தியா…?

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் மேற்கு எல்லையை நோக்கி பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை அனுப்பியது. மே 2025-இல் நடைபெற்ற இந்த மோதலின்போது 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பல்வேறு அலைகளாக அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான பகுதிகளில்…

Read more

இந்திய நிலத்தில் சீனா அத்துமீறலா? கொதித்தெழுந்த ராணுவ தளபதி.. எல்லையில் பதற்றமான சம்பவம்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு தனக்கே சொந்தம் என்றும், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் சீனா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த…

Read more

இந்திய ராணுவத்தின் புதிய பலம்… போர் முனையில் வீரர்களுடன் கைகோர்க்கும் ரோபோ நாய்கள்… வீடியோ வைரல்…!!!

இந்திய ராணுவம் நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது வலிமையைப் பெருக்கி வருவது நாட்டு மக்களிடையே பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வீரர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் வகையில் ரோபோடிக்…

Read more

“எல்லைக்கோட்டில் மயங்கி விழுந்த இந்திய வீரர்!” – தோளில் சுமந்து சென்ற சீன ராணுவம்… நடந்த ‘பாசப் போராட்டம்… வைரல் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை..!!!

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகே உள்ள உயரமான மலைப்பகுதியில், ஆக்சிஜன்  (Oxygen) குறைபாடு காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த அப்பகுதி சீன வீரர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து சென்று…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

“8 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தும் பாதுகாப்பு கொடுக்க முடியலையா”…? 26 பேர் இறந்ததற்கு இந்திய ராணுவத்தின் அலட்சியமே காரணம்…. ஷாகித் அப்ரிடி பகீர் குற்றச்சாட்டு..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய ராணுவத்தை குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். “8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருக்கின்றபோதிலும், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

சல்யூட் சார்…! மைனஸ் டிகிரியிலும் எல்லையில் கம்பீரமாக நிற்கும் அமரன்கள்… இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள அனைவரும் இன்று புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வருகிறார்கள். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் நம் நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜம்மு காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் கடும் குளிருக்கு மத்தியிலும் நம் நாட்டு…

Read more

உலகில் முதல் முறையாக…15,000 அடி உயரத்தில் மருத்துவமனை… சாதித்து காட்டிய இந்திய ராணுவம்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

இந்தியாவில் மருத்துவ வசதிகள் சரிவர சென்று சேராத பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவத்தின போர்ட்டபிள் மருத்துவமனையை சோதித்துள்ளனர். உலகில் முதல்முறையாக இந்திய ராணுவத்தினர் தான் போர்ட்டபிள் மருத்துவமனையை உருவாக்கி சோதனை…

Read more

வெறும் பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு மீட்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள்… கலங்கிப்போன 3-ம் வகுப்பு சிறுவன்… நெகிழ்ச்சி கடிதம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 358 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

இது வேற லெவல்..! 70 அடி நீள பாலத்தை 72 மணி நேரத்தில் கட்டி முடித்த இந்திய ராணுவத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அதை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்…

Read more

இந்திய ராணுவம்: உடல் எடை அதிகரித்தால் நடவடிக்கை… புதிய விதிமுறை…!!!

இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள்…

Read more

அடடே மாஸ்…! இந்திய ராணுவத்தோடு இணையும் நடிகர் அஜித்…. குவியும் பாராட்டுக்கள்…!!

முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  இந்நிலையில்  நடிகர் அஜித் தலைமையில் செயல்பட்டு வரும் தக்ஷா குழு, இந்திய…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

பரபரப்பு!! காஷ்மீர் சுரங்க பாதை பனிச்சரிவில் சிக்கிய 172 தொழிலாளிகள்…… இந்திய ராணுவத்தினர் மீட்பு….!!!!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! துணை ராணுவத்தில் காலி பணியிடம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

இந்திய ராணுவத்தில் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 21 -ஆம் தேதிக்குள் இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும்…

Read more

Other Story