இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முக்கிய திருப்பம்…! 100% உள்நாட்டு பாகங்களுடன் உருவான ‘ஷேர்’ செப்டம்பரில் ராணுவ சோதனை… அடுத்து என்ன…?

இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் முழுமையாக இந்திய பாகங்கள் மற்றும் மூலப்பொருள்களை பயன்படுத்தி ஏகே-203 ‘ஷேர்’ துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான இந்தோ-ரஷ்யன் ரைஃபிள்ஸ் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. அமேதியின்…

Read more

Other Story