இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி 30 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதிக எடை கொண்ட ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம்: உடல் எடை அதிகரித்தால் நடவடிக்கை… புதிய விதிமுறை…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more