இந்திய ராணுவம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உடல் தகுதி குறைந்து வருவதை கருதி புதிய உடற்பயிற்சி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அதன்படி இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இதற்காக ராணுவ வீரர்களை மேம்படுத்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி 30 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதிக எடை கொண்ட ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம்: உடல் எடை அதிகரித்தால் நடவடிக்கை… புதிய விதிமுறை…!!!
Related Posts
யாரும் 5 வருஷத்துக்கு என்னை தேட வேண்டாம்…. நீட் தேர்வு எழுதிய மறுநாளே மாணவன் திடீர் முடிவு…!!!
இந்தியா முழுவதுமாக பல மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் நுழைவு தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து…
Read moreஇங்க பாருங்க…. “கைகளை தூக்கி நின்ற இளைஞர்கள்” மனம் நெகிழ்ந்த மோடி….!!!
மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது அன்னையர் தினத்திற்கான பரிசுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். கூட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் மோடியும் அவரது மறைந்த தாயார் ஹீரா பென் ஆகியோர் இணைந்து இருக்கும்படியான வரைந்த…
Read more