“ரூ.10,000 தர்றோம், மனைவியை விட்டுடு”… கணவனை வரவழைத்து கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் – பகீர் பின்னணி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கணவனைத் திட்டமிட்டு கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் லிம்கா என்ற தொழிலாளியின் மனைவி பூனம், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான தனது காதலன் சுகட் தோபடேவுடன் இணைந்து, வினோத்தை கொலை செய்யத் திட்டமிட்டார்.…

Read more

கர்ப்பிணி என்றும் பாராமல் பிரைவேட் பார்ட்டில் 10 இன்ச் இரும்பு கம்பி… பெற்ற மகளே சாட்சி.. அலறியடித்து ஓடிய சைக்கோ கணவன்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டம் அம்பிகாபூர் அருகே உள்ள பிகிடிஹ் கலா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பிரதீப் அகரியா என்ற நபர், மது போதையில் தனது 23 வயதுடைய கர்ப்பிணி மனைவி ஹீராவை…

Read more

திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவி… குழந்தையையும் விடாமல் தீர்த்துக்கட்டிய காதலி… உறைந்து போன காவல்துறை.. ஒரு கள்ளக்காதலின் கோர முடிவு..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு காவலரின் குடும்பத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்ஸ்டபிளுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரமே இந்த கொடூரக் கொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. மேலும் தனது திருமண வாழ்விற்கு அந்த காவலரின்…

Read more

காதலியுடன் தனிமையில் இருந்த காவலர்.. தர்மஅடி கொடுத்த ஊர் இளைஞர்கள் – வைரலாகும் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நர்சரி தோட்டத்தில், வனக் காவலர் ஒருவர் தனது தோழியுடன் இருந்தபோது அப்பகுதி இளைஞர்களிடம் கைகலப்பாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீருடையில் இருந்த அந்த காவலரை சூழ்ந்துகொண்ட சில இளைஞர்கள், அவரை…

Read more

பகீர்: 2 நிமிடத்தில் ஒரு ஆபரேஷனா?… பலியான பழங்குடியின பெண்களின் ஆரோக்கியம்… அரசு மருத்துவ முகாமில் அரங்கேறிய அவலம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மிக மோசமான முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மருத்துவ…

Read more

காதல் கண்ணை மறைக்குது சரி… அதுக்காக இப்படியா? – நடுரோட்டில் உயிரைப் பணையம் வைத்த காதலர்கள்… பகீர் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஓடும் இருசக்கர வாகனத்தில் காதலர்கள் செய்த ஆபத்தான சாகசம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை 30-ல் வாலிபர் ஒருவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, இளம்பெண்…

Read more

40 வருஷமா இருந்த பாலம் ‘மிஸ்ஸிங்… ஊரே தூங்கும்போது பாலத்தை அபேஸ் செய்த கும்பல்… அரங்கேறிய விசித்திரத் திருட்டு.. போலீசாரிடம் சிக்கிய பகீர் உண்மைகள்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் ஒன்றை மர்ம கும்பல் இரவோடு இரவாகத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 டன் எடையுள்ள இந்தப் பாலத்தை, 15 பேர்…

Read more

உயிரைப் பறிக்கப் பார்த்த டூத் பிரஷ்… பல் துலக்கும்போது இப்படியும் நடக்குமா?… கழுத்து நரம்பு வெடித்த அந்த 5 நிமிடங்கள்.. மருத்துவ உலகையே அதிர வைத்த ரிப்போர்ட்…!!!

சாதாரணமாக நாம் செய்யும் தினசரி பழக்கமான பல் துலக்குதல், ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் முடியும் என்பதை நம்புவது கடினம். சத்தீஸ்கரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே என்பவருக்கு நேர்ந்த இந்த விபரீத நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல்…

Read more

பள்ளியில் அதிர்ச்சி… நாயின் பெயராக ‘ராம்’… கேள்வித்தாளில் இவ்வளவு பெரிய தப்பா?… கொதித்தெழுந்த மக்கள்… நாடு முழுவதும் வைரலாகும் போட்டோ…!!!

சத்தீஸ்கரில் உள்ள ஒரு பள்ளியின் அரையாண்டுத் தேர்வில், நாயின் பெயருக்கான விருப்பங்களில் ஒன்றாக ‘ராம்’ என்ற பெயர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெமேதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலத் தாளில், ஒரு நாய்க்கு என்ன…

Read more

சிறுமியின் மூக்கிற்குள் தெரிந்த அட்டைப்பூச்சி… நீங்களும் குளத்தில் குளிப்பவரா?… மருத்துவர்கள் வெளியே எடுத்த வீடியோவைப் பார்த்தால் பதறிப்போவீர்கள்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமி ஒருவரின் மூக்கிற்குள் சுமார் 60 நாட்களாக வாழ்ந்து வந்த அட்டைப்பூச்சி பத்திரமாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமி தொடர்ச்சியான மூக்கு வலி மற்றும் மூச்சடைப்பால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.…

Read more

“கொலை செய்தோம்” என ஒப்புக்கொண்ட நண்பர்கள்… மரணத்திற்கு பின் மீண்டு வந்த உயிர்… போலீசாருக்கே ‘ஷாக்’ கொடுத்த திடுக்கிடும் திருப்பம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த நம்பமுடியாத சம்பவம், சினிமா கதையையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. தனது நண்பனை கொலை செய்ததாக ஐந்து பேர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதுடன், அந்த குற்றத்திற்காக சிறை தண்டனையும் அனுபவித்தனர். காணாமல் போன நபர் கொல்லப்பட்டதாகக் கருதி, ஒரு…

Read more

நள்ளிரவில் பள்ளிக்குள் நுழைந்த கரடியை அறைக்குள் பூட்டிய சிறுவன்… சாதுர்யமா? தைரியமா?… சினிமா பாணியில் கொடுத்த ‘ட்விஸ்ட்’…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், நள்ளிரவில் புகுந்த கரடி ஒன்று பள்ளியின் கதவை உடைத்து உள்ளே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் தங்கியிருந்த 11 வயது சிறுவன் ஒருவன், கரடியின் சத்தத்தைக் கேட்டு…

Read more

பட்டப்பகலில் ஏடிஎம்யில் நுழைந்து பெண் ஊழியர்கள் மீது ரசாயனத் தாக்குதல்… மிளகுத் தூள் ஸ்ப்ரே அடித்து 50,000 கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய காட்சியால் வைரலாகும் வீடியோ…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில், பெண் ஊழியர்கள் மீது ரசாயனத்தை தெளித்துவிட்டு 50,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்தாரா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையத்தில்,…

Read more

பட்டப்பகலில் ஏடிஎம் மையத்தில் துணிகரக் கொள்ளை அலறித் துடித்த பெண் ஊழியர்கள்… யார் அந்த முகமூடி மனிதன்?… சிசிடிவி காட்சிகளால் சிக்கப்போகும் கொள்ளையன்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி பி.என்.பி, ஏ.டி.எம்.மில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அக்கல்டாரா பகுதியில் உள்ள மினி மாதா சௌக் ஏ.டி.எம் மையத்திற்கு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை…

Read more

மரண பயத்தைக் காட்டிய மலைப்பாம்பு.. மனிதாபிமானத்துடன் மீட்ட பெண்! சாக்கடையில் நடந்த த்ரில்லர் மீட்புப் பணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் சாக்கடையில்  சிக்கிக் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்றை வீராங்கனை ஒருவர் துணிச்சலுடன் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜிதா பாண்டே என்ற புகழ்பெற்ற வனவிலங்கு மீட்பர், அந்தப் பாம்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில்…

Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறல்…. கிராமத்தை விட்டு ஓடிய இளைஞர்…. இளம் பெண்ணின் விபரீத முடிவு….!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த அருண் திவான் என்ற இளைஞர் அக்டோபர் 26 அன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அருண்…

Read more

மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி.. பரபரப்பு சம்பவம்..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோராடரை பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் பரிட்சை முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால்…

Read more

“திருமண நிகழ்ச்சியில் பயங்கரம்”…. பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள்…. பெரும் பரபரப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அவப்பள்ளி மண்டலத்தில் பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்ற நிலையில் திடீரென திருமண நிகழ்ச்சிக்கு மாவோயிஸ்டுகள் வந்துள்ளனர். அவர்கள் பாஜக நிர்வாகியை…

Read more

Other Story