ஐயோ பாவம்!.. மயானத்தில் தோண்டப்பட்ட புது குழி… தோண்ட தோண்ட வந்த தம்பதியின் சடலங்கள்… 3 மிருகங்கள் அதிரடி கைது..!!!

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள கரிபா கிராமத்தில், பழைய பகையின் காரணமாக தம்பதியர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராம் நேதாம் மற்றும் அவரது மனைவி ஆஷோ பாய் நேதாம் ஆகிய இருவரையும், அதே கிராமத்தைச்…

Read more

மனிதனா நீங்க?.. வெறும் 20 ஆயிரத்துக்கு ஒரு உசுர இப்படி கருக வைக்கணுமா?… திருடனா இருந்தா கை கருகும்.. இல்லனா தப்பிக்கும்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மூடநம்பிக்கை சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், ஒரு நபர் “அவன் திருடனாக இருந்தால் அவனது கைகள் எரிக்கப்படும், குற்றமற்றவனாக இருந்தால் கைகளுக்கு ஒன்றும் ஆகாது” என்ற விசித்திரமான…

Read more

முகத்தில் முத்திரை குத்தி அமெரிக்க போலீஸ் அதிரடி கைது… சிக்கிய இந்திய இளைஞர் யார்?… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 13 வயதுக்குட்பட்ட சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, வோடேலா யஷஸ்வி கொட்டப்பள்ளி என்ற இந்திய இளைஞரை அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இவர் மீது,…

Read more

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… இரக்கமே இல்லையா?… பாதுகாப்பு எங்கே?… கூட்டுப் பாலியல் வன்கொடுமை… காமப்பேய்கள் அதிரடி கைது.. நடுங்க வைக்கும் பின்னணி…!!!

ஒடிசாவில் மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் அருகே தனியாக இருந்தபோது, மர்ம நபர்கள்…

Read more

Other Story