மனிதனா நீங்க?.. வெறும் 20 ஆயிரத்துக்கு ஒரு உசுர இப்படி கருக வைக்கணுமா?… திருடனா இருந்தா கை கருகும்.. இல்லனா தப்பிக்கும்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு மூடநம்பிக்கை சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தில், ஒரு நபர் “அவன் திருடனாக இருந்தால் அவனது கைகள் எரிக்கப்படும், குற்றமற்றவனாக இருந்தால் கைகளுக்கு ஒன்றும் ஆகாது” என்ற விசித்திரமான…

Read more

Other Story