காதலனுடன் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண்.. நட்டநடு காட்டில் கழன்று விழுந்த முகமூடி.. ரத்தத்தை உறைய வைத்த அந்த நிமிடம்..!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனை கண்மூடித்தனமாக நம்பிய இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன் காதலனுடன் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். காதலனும் அவளைத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஆள்…
Read more