“ஐயோ.. காப்பாத்துங்க”… வீட்டு இரும்பு கம்பியில் பாய்ந்த மரண மின்சாரம்… அலறியபடி சுருண்டு விழுந்த தம்பதி.. நெஞ்சை உலுக்கிய க்ளைமாக்ஸ்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மஸ்தூரி பகுதியில் உள்ள கர்ரா கிராமத்தில் சனிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த தம்பதியினர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வீட்டில் துணிகளை காயவைப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில்…

Read more

தூக்குல போடுங்க இந்த மிருகத்தை… மகளுக்கு நேர்ந்த கொடூரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்ட தாய்… அரங்கேறிய அருவருப்பான உண்மை…!!!

ஆப்பிரிக்காவிலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய தந்தை ஒருவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் குஜராத்தின் நவசாரியில் அரங்கேறியுள்ளது. மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அவரிடம் விசாரித்தபோது,…

Read more

அடப்பாவமே! “கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?”… அந்த ஒரு வார்த்தை தான் காரணம்.. அலற அலற கடத்தப்பட்ட இளம்பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்…!!!

உத்தரப்பிரதேசத்தில் திருமண வரனை மறுத்த காரணத்திற்காக பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம் சாட்டப்பட்டவர் விடுத்த திருமண கோரிக்கையை நிராகரித்ததால் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

வீட்டை இடிக்க வந்த ஜேசிபி …. வாழ்வாதாரமா? ஆக்கிரமிப்பா?… கண் முன்னே தீக்குளித்த தம்பதியினர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தேவாஸில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றபோது, அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர் இந்த தீவிர முடிவை…

Read more

Other Story