பட்டப்பகலில் ஏடிஎம்யில் நுழைந்து பெண் ஊழியர்கள் மீது ரசாயனத் தாக்குதல்… மிளகுத் தூள் ஸ்ப்ரே அடித்து 50,000 கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய காட்சியால் வைரலாகும் வீடியோ…!!!
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில், பெண் ஊழியர்கள் மீது ரசாயனத்தை தெளித்துவிட்டு 50,000 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்தாரா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையத்தில்,…
Read more